ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார் கருணாசாகர் ஐபிஎஸ்
பாட்னா: தமிழக டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கருணாசாகர், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் பீகாரில் ஆளும் ராஷ்டிரிய ஜனதா தள…
பாட்னா: தமிழக டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கருணாசாகர், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் பீகாரில் ஆளும் ராஷ்டிரிய ஜனதா தள…
சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறினாலும், தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.…
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களில் 94.3 சதவீதம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 13-ம் முதல் ஏப். 3-ம் வரை…
மதுரை: திமுக அரசின் இரண்டு ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக அறிவிக்கப்பட்ட தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பெயர் திடீரென நீக்கப்பட்டது பெரும்…
இந்தியாவின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கியதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO – டிஆர்டிஓ) விஞ்ஞானி பிரதீப் எம் குருல்கர் கடந்த வெள்ளியன்று மும்பையில்…
சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 97.85% முதலிடம் பிடித்தது. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. பிளஸ் 2 பொதுத்தேர்வு…
சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு கலை,…
பெங்களூரூ: மே 10-ம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தி பிஎம்டிசி பேருந்தில் பயணம் செய்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். கர்நாடக தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று…
சென்னை: தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடப்பாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல்…
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,839 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் கடந்த 24…