திகார் சிறையில் நடப்பது என்ன? : டில்லி உயர்நீதிமன்றம் கேள்வி
டில்லி டில்லி உயர்நீதிமன்றம் திகார் சிறையில் என்ன நடக்கிறது எனக் கேள்விகள் எழுப்பி உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டில்லி நீதிமன்ற வளாகத்தில் ஒரு துப்பாக்கிச் சூடு…
டில்லி டில்லி உயர்நீதிமன்றம் திகார் சிறையில் என்ன நடக்கிறது எனக் கேள்விகள் எழுப்பி உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டில்லி நீதிமன்ற வளாகத்தில் ஒரு துப்பாக்கிச் சூடு…
கொழும்பு இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தித் தீர்வு காணத் தயார் எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் மே மாதம் 9 அன்று அதாவது…
கவுகாத்தி. அசாம் மாநிலத்தில் உடல் பருமன் மற்றும் குடிப்பழக்கம் உள்ள 680 காவல்துறையினருக்கு விருப்ப ஓய்வு வழங்கப்பட உள்ளது. அசாம் மாநில டிஜிபி ஜி.பி.சிங் செய்தியாளர்களிடம்,‘‘அசாம் மாநிலத்தில்…
டில்லி இனியும் அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் அமலாக்கத் துறை இயக்குநர்…
கொல்கத்தா நேற்றைய ஐபிஎல் போட்டியில் பஜ்சாப் கிங்ஸ் அணியைக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசி பந்தில் வென்றுள்ளது. நேற்று ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன்…
சென்னை வங்கக்கடலில் நாளை உருவாக உள்ள புயலுக்கு மொக்கா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நேற்று தென் கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழுவுப் பகுதி ஒன்று…
இந்தியாவின் புதிய சாதனை :: மக்கள் தொகையில் உலகில் முதலிடம் இந்தியா மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது. அண்மையில் ஐ.நா. மக்கள்தொகை…
சந்திராஷ்டமம் என்றால் என்ன? இந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுவது ஏன்? பொதுவாக ஒவ்வொரு கிரஹமும் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கின்ற கால அளவானது நிர்ணயம்…
டிடிவி தினகரன் – ஓபிஎஸ் சந்திப்பின் முடிவில் இருவரும் இணைந்து செயல்பட முடிவு. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் அமமுக தலைவர் டிடிவி…
சென்னை: தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தின் கிருஷ்ணகிரி,…