Month: March 2023

ஈரோடு கிழக்கு வாக்கு எண்ணிக்கை: காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை

ஈரோடு: வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து…

திரிபுரா, மேகலாயா, நாகலாந்து சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது…

டெல்லி: சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த திரிபுரா, மேகலாயா, நாகலாந்து மாநிலங்களில் பதிவான வ வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், 5 மாநிலங்களின்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது….

ஈரோடு: பிப்ரவரி 27ந்தேதி நடைபெற்று முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு ஜெயிக்கப்போவது யார் என்பது காலை 11மணி அளவில்…

உலகளவில் 68 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், பெரும்புலியூர்

வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வழி என்ற ஊரில் அமைந்துள்ளது. புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், தன் தந்தை மாத்தியந்தினரிடம் தில்லை நடராஜரின் பெருமையை கேட்டறிந்து, அங்கு…

காவல் நிலையங்களில் ரூ.38 கோடியில் சிசிடிவி காமிராக்கள் மேம்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு…

சென்னை: மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் ரூ.38 கோடியில் சிசிடிவி கேமராக்கள் மேம்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும்…

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறிய தமிழ்நாட்டு வீரர் அஸ்வின்-..

டெல்லி: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில், இங்கிலாந்து அணியின் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளிவிட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.…

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தில் கண்டெடுக்கப்பட்ட 41000 மாத்திரைகள்! அதிர்ச்சி தகவல்..!

சென்னை: விழுப்புரத்தில் பல ஆண்டுகளாக அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், அந்த ஆசிரமத்தில்…

பிளஸ்1, பிளஸ்2 மாணாக்கர்களுக்கு 3ந்தேதி ஹால்டிக்கெட் விநியோகம்…

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், பிளஸ்1, பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு மார்ச் 3ந்தேதி ஹால்டிக்கெட் விநியோகிக்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. ஹால்டிக்கெட் இணையத்தில் இருந்து…

முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு… ஆனால்…?

டெல்லி: முகேஷ் அம்பானி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்தியஅரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், பாதுகாப்பு –…