Month: March 2023

மேற்குவங்கு மாநிலத்தில் 51ஆண்டுகளுக்கு பிறகு சாகர்திகியை கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி!

கொல்கத்தா: மேற்கு வங்காளம் சாகர்திகி  சட்டப்பேரவை தொகுதி, மகாராஷ்டிரா மாநில பாஜக கோட்டையான கசாபாபேட் தொகுதி மற்றும் ஈரோடு கிழக்கு தொதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில், களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. மேற்குவங்க மாநிலம் சாகர்திகி  இடைத்தேர்தலில்  சுமார் 51 ஆண்டுகளுக்கு பிறகு,…

1963ம் ஆண்டு நாகாலாந்து மாநிலம் உருவானதில் இருந்து முதன்முறையாக 2 பெண்கள் எம்எல்ஏக்களாக தேர்வு

கோகிமா: நாகாலாந்து மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில்  போட்டியிட்ட பெண் வேட்பாளர்களில் 2 பெண்கள் முதன்முறையாக  வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். 1963ம் ஆண்டு நாகாலாந்து மாநிலம் தோன்றிய காலத்திலிருந்து பெண்கள் எம்எல்ஏவாக தேர்வானது இல்லை. இந்த நிலையில், சுமார்…

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முழு உடல் பரிசோதனை மற்றும் டயாலிசிஸ் மையம்! அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்…

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள  வள்ளுவர் கோட்டத்தில் புதிய மேம்படுத்தப்பட்ட  முழு உடல் பரிசோதனை மற்றும் டயாலிசிஸ் மையத்தை அமைச்சர்  கே.என்.நேரு  திறந்து வைத்தார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஏற்கனவே,  பகுப்பாய்வுக் கூடம் மற்றும் ரத்த சுத்திகரிப்பு நிலையம் ஏற்கனவே…

ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி குறித்து அண்ணாமலை கருத்து!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில்,  மக்கள் முடிவை பாஜக ஏற்கிறது என்று கூறியுள்ள மாநில தலைவர் அண்ணாமலை, ஆளும்கட்சியை எதிர்க்க எவ்வளவு பலம் தேவை என்பதை இந்த தேர்தல் உணர்த்தியுள்ளது  என்று கூறினார். அதேவேளையில்…

இந்தோனேசியாவில் 5.6 ரிக்டர் அளவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்…

ஜகர்தா: இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகி உள்ளது. இந்தோனேசியாவில் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் இன்று  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 6.05 மணியளவில் பெசிசிர் செலாடன்(தென் கடற்கரை)…

12வது: காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 91,066 வாக்குகள்…

ஈரோடு:  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட  காங்கிரஸ் கட்சி  வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 91,066 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். அவரது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 12 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், இன்னும் 3 சுற்று வாக்குகள் மட்டுமே எண்ணப்பட…

மாசி மாத பவுர்ணமி: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் அனுமதி

விருதுநகர்: மாசி மாத பவுர்ணமி மற்றும் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 5நாட்கள்  அனுமதி வழங்கப் படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரிமலையில், சுந்தரமகாலிங்கம் கோவில்…

11வது சுற்றில் 52ஆயிரம் வாக்குகள் முன்னிலை! ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி உறுதி

ஈரோடு:  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட  காங்கிரஸ் கட்சி  வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 51,168 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். அவரது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 3 சுற்று வாக்குகள் மட்டுமே எண்ணப்பட உள்ள நிலையில், அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.…

தமிழில் பெயர்ப் பலகை இல்லாவிட்டால் அபராதம்! மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில்  தமிழ்நாடு அரசின் ஆணையபடி தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களில்  தமிழில் பெயர் பலகை வைக்காதவர்கள் மீது அதிக அபராதம் விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் வழக்கறிஞர் திருமுருகன் என்றவர் மதுரை உயர்நீதி மன்றத்தில்…

பரந்தூர் விமான நிலைய விவகாரம்: போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் மேதா பட்கர் வருகை

சென்னை: பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில்,  போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் மேதா பட்கர் சென்னை வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் …