Month: January 2023

ஜன.3 முதல் 5ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: வரும் ஜன.3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு…

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

சென்னை: இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தொடர்ந்து ஆறுநாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்கள் தங்களுடைய போராட்டத்தை வாபஸ்பெற்றனர். சமவேலைக்கு சமஊதியம் வழங்க…

ஈஷா மையத்தில் மாயமான பெண் சடலமாக மீட்பு

கோவை: ஈசா யோகா மையத்திற்கு வந்து கடந்த மாதம் மாயமான பெண் சுபஸ்ரீ செம்மேடு அருகே கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ. இவர்…

சாலையில் இருந்த குழிதான் ரிஷப் பண்ட் விபத்துக்கு காரணம் – டெல்லி கிரிகெட் அசோசியேஷன் தகவல்

உத்தரகாண்ட்: சாலையில் இருந்த குழிதான் ரிஷப் பண்ட் விபத்துக்கு காரணம் என்று டெல்லி கிரிகெட் அசோசியேஷன் இயக்குனர் ஷியாம் சர்மா தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து ரூர்கி…

சென்னையில் புத்தாண்டை ஒட்டி போலீசார் நடத்திய சோதனையில் 276 வாகனங்கள் பறிமுதல் – போலீசார்

சென்னை: சென்னையில் புத்தாண்டை ஒட்டி போலீசார் நடத்திய சோதனையில், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 252 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சென்னை மாநகர…

வெளி நாடுகளில் இருந்து இந்தியா வருவோர் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம்

புதுடெல்லி: வெளி நாடுகளில் இருந்து இந்தியா வருவோர் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா மற்றும் கிழக்காசிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகாித்து வருகிறது.…

இன்றும், நாளையும் 800 சிறப்பு பஸ்கள் இயக்கம்

சென்னை: வெளியூரில் இருந்து சென்ன திரும்ப இன்றும், நாளையும் 800 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், 9 நாட்கள் விடுமுறை முடிந்து…

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – தமிழக அரசு

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 34%ல் இருந்து 38% ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும்…

வர்த்தக சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு

சென்னை: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் 19 கிலோ எடையுள்ள வர்த்தக சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் ரூ.1,917க்கும், டெல்லியில் ரூ.1,768க்கும், மும்பையில் ரூ.1,721க்கும், கொல்கத்தாவில்…

எதிர்கட்சிகளை ஓரணியில் ஒருங்கிணைக்க வேண்டும் – ராகுல் காந்தி

புதுடெல்லி: எதிர்கட்சிகளை ஓரணியில் ஒருங்கிணைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டு நாட்டுக்கான தொலைநோக்கி திட்டத்துடன் செயல்பட…