இந்தியாவில் முதல் முறையாக தங்க காயின் வழங்கும் ஏ.டி.எம்
ஹைதராபாத்: இந்தியாவின் முதல் தங்கம் வழங்கும் ஏடிஎம் இயந்திரம் ஹைதராபாதில் துவங்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை மையமாக கொண்டு இயங்கும் கோல்ட்சிக்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ஓபன் கியூப் நிறுவனம்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
ஹைதராபாத்: இந்தியாவின் முதல் தங்கம் வழங்கும் ஏடிஎம் இயந்திரம் ஹைதராபாதில் துவங்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை மையமாக கொண்டு இயங்கும் கோல்ட்சிக்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ஓபன் கியூப் நிறுவனம்…
காங்கேயம்: காங்கேயத்தில் போலீசாரை மிரட்டிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார். தாராபுரத்தில் இருந்து காங்கேயம் வந்த அரசு பேருந்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக போலீசாருக்கும், பாஜக…
திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும்…
சென்னை: சென்னையில் 199-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…
திருமேனிநாதர் திருக்கோயில், விருதுநகர் மாவட்டம், திருச்சுழி என்ற ஊரல் அமைந்துள்ளது. சிவபெருமான் பிரளய வெள்ளத்தைச் சுழித்து பூமிக்குள் புகச்செய்த இடம் என்பதால் இத்தலம் “சுழியல்” என வழங்கப்படுகிறது…
டெல்லி: கட்டாய மதமாற்றங்கள் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், பணம், பரிசுப் பொருட்களை வழங்கி மதமாற்றம் செய்வது ஆபத்தானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும்…
மன்னார்குடி: மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோவில் யானை செங்கமலம் குளிப்பதற்கு கட்டப்பட்ட நீச்சல் குளத்தை மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து யானை செங்கமலம் நீச்சல்…
சென்னை: விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்ய ஏதுவாக, வழக்கு தொடர்பான ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய காவல் துறைக்கு உத்தரவிடக் கோரிய…
சென்னை: தமிழ்நாட்டில் செனினை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 8,9ல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும், டிசம்பர் 7,8,9ல் இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருச்சி,…