Month: December 2022

இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது…

டெல்லி: நடைபெற்று முடிந்த இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. இரு மாநிலங்களிலும் யார் ஆட்சியை…

புயல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தஞ்சாவூர்: புயல் காரணமாக தஞ்சாவூரில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் இன்று பள்ளி,…

நகைச்சுவை நடிகர் சிவ நாராயண மூர்த்தி காலமானார்

சென்னை: பிரபல தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி உடல் நலக்குறைவால் காலமானார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்தவர் சிவ நாராயண…

டிசம்பர் 8: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 201-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம்…

ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில், திருவாடானை

ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில், இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் அமைந்துள்ளது. வருணனுடைய மகன் வாருணி. ஒரு நாள் இவன் துர்வாச முனிவரின் ஆசிரமத்தில் தங்கினான். முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.…

தருமபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான திருச்செந்தூர் நிலம் ஆக்கிரமிப்பு! மீட்டு ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திருச்செந்தூரில் உள்ள தருமபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள நிலையில், அதை மீட்டு ஒப்படைக்க உயர் நீதிமன்ற…

மாண்டஸ் புயல் எதிரொலி: பொதுமக்களுக்கு உதவ போலீசார் தயாராக இருக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் நாளை முதல் கடும் காற்று மற்றும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள…

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கு எதிரான வழக்கு! உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை…

சென்னை: தமிழ்நாட்டில் 100 யூனிட் மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என தமிழகஅரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து…

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் 3 முஸ்லிம் இளைஞர்கள் கைது! என்ஐஏ

கோவை: கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 3 முஸ்லிம் இளைஞர்களை என்ஐஏ அதிகாரிகள்…