Month: December 2022

ரூ.1.14 கோடியில் அமைக்கப்பட்டு உதயநிதியால் திறக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மெரினா மரப்பாலம் 12 நாளில் உடைந்து நொறுங்கிய பரிதாபம்…..!

சென்னை: மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரையை கண்டு ரசிக்கும் வகையில், தமிழகஅரசும், மாநகராட்சியும் ரூ.1.14 கோடி செலவில் அமைத்து, திறக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான கடற்கரை மரப்பாலம் 12 நாளில்…

குஜராத் சட்டமன்ற தேர்தல் வெற்றி மூலம் நரேந்திர மோடியை விட அதிக செல்வாக்கை பெற்ற பூபேந்திரபாய் படேல்…

விஜய்ரூபானி ராஜினாமாவை தொடர்ந்து ஓராண்டுக்கு முன் குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற பூபேந்திரபாய் படேல் பாஜக-வை மாபெரும் வெற்றிக்கு இட்டு சென்றுள்ளதோடு மூன்று முறை முதல்வராக இருந்த நரேந்திர…

16மணி நேரத்தில் பல்டி: சென்னை உள்பட எந்த மாவட்டத்திலும் இன்றிரவு பேருந்துகள் நிறுத்தப்படாது என அறிவிப்பு…

சென்னை: இன்று இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க இருப்பதால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இரவு பேருந்துகள் இயங்காது என்று நேற்று இரவு அறிவிக்கப்பட்ட…

மாண்டஸ் புயல்: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட், 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

சென்னை: சீறி வரும் மாண்டஸ் புயல் காரணமாக, தமிழ்நாட்டில் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளத. அதன்படி, 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்டும், 8 மாவட்டங்களுக்கு…

கொட்டும் மழையிலும் 4வது நாளாக தொடர்ந்து எரியும் திருவண்ணாமலை மகாதீபம்…! பக்தர்கள் வியப்பு…

திருவண்ணாமலை: ஈசனின் அக்னிஸ்தலமான அண்ணாமலையார் வீற்றிருக்கும் மலையில் கடந்த 6ந்தேதி ஏற்றப்பட்ட மகாதீபம் இன்று 4வது நாளாக தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. அவ்வப்போது பெய்யும் மழையிலும் மகாதீபம்…

மதுரையில் தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தினை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

மதுரை: இன்று மதுரையில் முகாமிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், தமிழக தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தினை தொடங்கி வைத்தரார். முதல்வர் ஸ்டாலின்…

சோனியாகாந்தி பிறந்த நாள்: பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அகில காங்கிரஸ்…

மாண்டஸ் புயல் எதிரொலி: சென்னை உள்பட 6 மாவட்டங்களில் இன்று இரவு பேருந்துகள் இயங்காது என அறிவிப்பு…

சென்னை: இன்று இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க இருப்பதால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இரவு பேருந்துகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தென்கிழக்கு…

தொடர் மழையால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு: செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து நீர் திறப்பு…

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வாத்து அதிகரித்துள்ளதால், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து தலா 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இன்று மதியம் 12மணிக்கு…