Month: November 2022

கன்னியாகுமரியில் இஸ்ரோ அருங்காட்சியகம் – ககன்யான் திட்டத்தில் ரோபோ! இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தகவல்..

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் இஸ்ரோ அருங்காட்சியகம் – ககன்யான் திட்டத்தில் ரோபோ அனுப்பட உள்ளதாகவும் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்து உள்ளார். விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ‘ககன்யான்’…

குடிநீர், பாதாள சாக்கடை திட்டம் திறப்பு உள்பட 18 பணிகள், நகராட்சி கட்டிடங்களுக்கு அடிக்கல், 143 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: குடிநீர், பாதாள சாக்கடை திட்டம் திறப்பு, நகராட்சி கட்டிடங்களுக்கு அடிக்கல், 143 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி உள்பட பல்வேறு நிகழ்வுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி…

தமிழக கோயில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும்! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: தமிழகத்தில் உள்ள கோயில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும் என்றும், கோயில்களில் அனைவரும் சமம், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நிலை மாற்றப்பட வேண்டும் என்றும்…

மருத்துவர்களின் பரிந்துரைகளின்படிதான் மருந்துகளைப் பெற வேண்டும்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளின்படிதான் பொதுமக்கள் மருந்துகளை பெற வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தினார். பருவமழை காரணமாக, சென்னையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி உள்ளதால்,…

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது – சென்னையில் கடும் குளிரும், பனிப்பொழிவும் இருக்கும் என வானிலை மையம் தகவல்

சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது…

பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரி உதவி பேராசிரியர்கள் பணி நீக்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை!

சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரியில் 254 உதவி பேராசிரியர்கள் நீக்கம் செய்ய உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு…

டிசம்பர் 1-ந் தேதி முதல் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி!

டெல்லி: டிசம்பர் 1-ந் தேதி முதல் டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவன் மாளிகையை பொதுமக்கள் சுற்றிப்பார்க்க அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில்…

அடையாறு ஆற்றின் கீழே மெட்ரோ ரயிலுக்கான சுரங்க பாதை தோண்டும் பணி டிசம்பர் 15ந்தேதி தொடக்கம்!

சென்னை: அடையாறு ஆற்றின் கீழே மெட்ரோ ரயிலுக்கான சுரங்க பாதை தோண்டும் பணி டிசம்பர் 15ந்தேதி தொடங்க உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. மெட்ரோ…

பாஜக-வுக்கு களங்கம்… காயத்ரி ரகுராம் பதவி பறிப்பு… கட்சியினர் தொடர்பு வைக்க தடை… நேசிப்பவர்களை தடுக்க முடியாது…

பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருக்கும் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாலும் கட்சிக்கு…

தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 180% அதிகரிப்பு! உயர்நீதிமன்றம் வேதனை..

மதுரை: தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 180% அதிகரித்து உள்ளது வேதனை அளிக்கிறது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றால், கல்வி நிலயங்கள் மூடப்பட்டதுடன்,…