Month: November 2022

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 2 பேர் உள்பட 7 நீதிபதிகளை இடமாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரை…

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி உள்பட 7 நீதிபதிகளை மாற்ற உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. நவம்பர் 17ம் தேதி நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலிஜியம்…

தன்னையே யார் என்று தெரியாது என மறுப்பு: கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையின்போது சுவாதி பரபரப்பு சாட்சியம்….

மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் நீதிபதி தொடர் கேள்விகளை எழுப்பியதுடன், கோகுல்ராஜூடன் சுவாதி செல்லும் விடியோவை காட்டியும்…

12 சிறைகளில் கட்டப்பட்டுள்ள அடையாள அணிவகுப்பு கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: 12 மாவட்ட சிறைகளில் கட்டப்பட்ட அடையாள அணிவகுப்பு அறைகளுக்கான கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,…

உரிமம் புதுப்பிக்காத மற்றும் உரிமம் இல்லாத 70 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

சென்னை: சென்னையில் உரிமம் புதுப்பிக்காத மற்றும் உரிமம் இல்லாத 70 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இது வணிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இதுவரையில் இயல்பை விட 4% அதிகமாக பெய்துள்ளது! பாலச்சந்திரன்

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை இயல்பை விட 4% அதிகமாக வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. அடுத்த 10 நாட்களில், இயல்பைவிட குறைவான அளவே மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக…

கோத்ரா ரயில் எரிப்பு 2002 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்காக மோடியால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது! முன்னாள் காங்கிரஸ் முதல்வர் வகேலா பரபரப்பு குற்றச்சாட்டு…

காந்திநகர்: கோத்ரா ரயில் எரிப்பு 2002 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்காக மோடி மற்றும் பாஜகவினரால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது என குஜராத் மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் ஷங்கர்சிங்…

ஆன்லைன் ரம்மி தடை சட்டம்: ஆளுநரின் சந்தேகங்களுக்கு விளக்கத்துடன் பதில் கடிதம் அனுப்பியது தமிழகஅரசு…

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பான ஆளுநர் ஆர்.என்.ரவி எழுப்பிய சந்தேகங்களுக்கு, தமிழக அரசு விளக்கத்துடன் பதில் கடிதம் அனுப்பி உள்ளது. தமிழ்நாட்டில், ஆன்லைன் ரம்மி…

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு டிசம்பர் 9ந்தேதிக்கு ஒத்திவைப்பு! கல்வித்துறை அறிவிப்பு…

சென்னை: பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு டிசம்பர் 9ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. வரும் 28ந்தேதி நடைபெறுவ தாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில்…

ஆதார் எண்ணை இணைத்த பிறகே மின்கட்டணம் வசூலிப்பு! மின்சாரவாரியம் முடிவு

சென்னை: ஆதாருடன் மின் இணைப்பு எண்னை இணைக்க நுகர்வோருக்களுக்கு கூடுதல் 2 நாள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளதுடன், ஆதாரரை இணைத்த பிறகே மின் கட்டணம் வசூலிக்க மின்சார…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த திருநின்றவூர் தனியார் பள்ளி தாளாளர் கைது…

சென்னை: திருநின்றவூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக மாணவிகள் அளித்த புகாரைத்தொடர்ந்து தலைமறை வான பள்ளி தாளார் காவல்துறையினரால் கைது…