Month: October 2022

2026ம் ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படத் தொடங்கும்! மத்திய இணையமைச்சர் தகவல்

தருமபுரி: 2026ம் ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படத் தொடங்கும் என மத்திய குடும்பநலத்துறை இணைஅமைச்சர் பாரதி பிரவீன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் குடும்ப நலத்துறையின் இணையமைச்சர்…

முலாயம் சிங் மறைவு: திரவுபதி, மோடி, ஸ்டாலின் உள்பட தலைவர்கள் இரங்கல்…

சென்னை: உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர…

வாடகைத் தாய் விவகாரம் குறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டர் பதிவு… சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டல்…

வாடகைத் தாய் குறித்த தனது பதிவை விக்னேஷ் சிவன் – நயன்தாரா விவகாரத்துடன் சம்பந்தப்படுத்தி திரித்து பதிவிடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று நடிகை கஸ்தூரி…

முதலமைச்சர் முன்னிலையில் சிப்காட் நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து…!

சென்னை: முதலமைச்சர் முன்னிலையில் சிப்காட் நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. அதன்படி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில்,…

பள்ளிகளில் கூட்டம் நடத்த எந்தவொரு அமைப்பினருக்கும் அனுமதி இல்லை! அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: பள்ளிகளில் கூட்டம் நடத்த எந்தவொரு அமைப்பினருக்கும் அனுமதி இல்லை என்றவர், அங்கன்வாடி மையங்களில் செயல்படும் எல்கேஜி யுகேஜி குழந்தைகளின் படிப்புக்காக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் தொகுப் பூதியத்தை…

2024 நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்! எடப்பாடி பேச்சு…

சேலம்: சேலத்தில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் இணையும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சமி, திமுக அரசு, அதிமுகவின் திட்டங்களை கிடப்பில் போடுகிறது என…

பயங்கரவாத தடுப்பு படை தேவையில்லை! தமிழகஅரசு பதில்..

சென்னை: பயங்கரவார தடுப்பு படை தொடர்பான மனுவுக்கு தமிழகஅரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதுபோன்று ஒரு தடுப்பு படை தேவையில்லை என்று தமிழகஅரசு பதில்…

திருச்செந்தூா் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 25ந்தேதி தொடக்கம்…

தூத்துக்குடி: திருச்செந்தூா் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 26ந்தேதி தொடங்கி 6 நாட்கள் நடைபெறுகிறது. கடைசி நாளான 30ந்தேதி சூரசம்ஹாரமும், 31ந்தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.…

நடிகை நயன்தாராவின் இரட்டை குழந்தை விவகாரம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல்…

சென்னை: நடிகை நயன்தாராவின் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல் தெரிவித்து உள்ளார். அவர்களிடம் இதுதொடர்பாக விளக்கம் கேட்கப்படும் என கூறியுள்ளார். நயன்தாராவுக்கும்…

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டி? அமைச்சர் ஐ.பெரியசாமி பரபரப்பு பேச்சு…

சென்னை: பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட்டு வெற்றிபெற முடியும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கட்சியின்…