Month: October 2022

அக்டோபர் 12: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 144-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 62.74 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 62.74 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 62.74 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

தெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் புதிய சாதனை படைத்த இந்தியா

டெல்லி: தென்னாப்பிரிக்கா எதிரான ஒரு நாள் போட்டியில் புதிய சாதனை படைத்த இந்தியா அணி. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று டி20 மற்றும்…

ஐயப்பன் கோயில், நங்கநல்லூர்

நங்கநல்லூர் ஐயப்பன் கோயில், சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலின் பின்புறம் அமைந்துள்ளது. ஐயப்பன் தானே விரும்பி வந்து அமர்ந்த கோயில் இதுவாகும். சபரிமலை சன்னிதானம் எப்படி காட்சிக்…

900 கி.மீ. நடைபயணம் நிறைவு… இந்திய ஒற்றுமை பயணத்தின் 34 வது நாள்…

ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை பயணம் 34 வது நாளாக இன்று நடைபயணம் மேற்கொண்டது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்களில் 3570 கி.மீ.…

25 மாநிலங்களை உள்ளடக்கிய ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் ஆந்திரா’ உருவாக்கப்பட வேண்டும் : பவன் கல்யாண் ‘கமெண்ட்’

ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்கள் கொண்டு வரப்படும் என்று ஆளும் ஒய்.எஸ்.ஆர். கட்சி தெரிவித்துள்ளது. ‘கர்னூல்’ நீதித்துறை தலைநகராகவும், ‘அமராவதி’ சட்டமன்ற தலைநகராகவும், ‘விசாகப்பட்டினம்’ நிர்வாக…

மறைந்த முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் உடலுக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு இறுதி அஞ்சலி…

லக்னோ: மறைந்த முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் உடலுக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு இறுதி அஞ்சலி செலுத்தினார். உடன் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். சமாஜ்வாதி கட்சி…

கவர்னரின் ஒப்புதலின்றி துணைவேந்தர் நியமனம் செல்லாது! மேற்குவங்க முதல்வருக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்…

டெல்லி: கவர்னரின் ஒப்புதலின்றி பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் செய்தது செல்லாது என கொல்கத்தா உயர்நீதி மன்ற உத்தரவை, உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இது மேற்குவங்க முதல்வர் உள்பட…

பள்ளிக்கட்டிடம் திறப்பு: சென்னை பெருநகரப் பகுதி எல்லை விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்….

சென்னை: தலைமைச்செயலகத்தில் இருந்து கோவில்பட்டி பள்ளிக்கட்டடத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர், சென்னை பெருநகரப் பகுதி எல்லை விரிவாக்கம் குறித்து அமைச்சர்கள்,…

4,42,734 விவசாயிகளுக்கு ரூ. 481 கோடி பயிர் இழப்பீட்டுத் தொகையினை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

சென்னை: பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் 4.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.481 கோடி பயிர் இழப்பீடு திட்டத்தை, முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை…