சீன ஏவுகணை வீச்சு : தைவானில் பதட்டம்
தைபே தைவானின் அருகில் உள்ள சீன ராணுவ முகாமில் இருந்து இரு ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளதால் அங்குப் பதற்றம் நிலவுகிறது. கடந்த 1940 களில் நடந்த உள்நாட்டுப் போரின்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
தைபே தைவானின் அருகில் உள்ள சீன ராணுவ முகாமில் இருந்து இரு ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளதால் அங்குப் பதற்றம் நிலவுகிறது. கடந்த 1940 களில் நடந்த உள்நாட்டுப் போரின்…
சென்னை சசிகலாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கை வருமான வரித்துறை கை விட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 1996-97ம் மதிப்பீட்டு ஆண்டிற்கான…
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு தொடர்ச்சி…
பாளையங்கோட்டை முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாளையங்கோட்டை சிறையில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட உள்ளது. இன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு வந்தார்.…
டில்லி சிவசேனா எம் பி சஞ்சய் ராவத் மீதான ரூ.1000 கோடி ஊழல் வழக்கில் அவர் மனைவிக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மும்பை கோரேகாவ் பத்ரா சால்…
சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்றக்கோரிய ஓபிஎஸ்-ன் நடவடிக்கை ‘கீழ்த்தரமான செயல்’ என அந்த வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்றம் நீதிபதி காட்டமாக தெரிவித்து…
சென்னை: தமிழகத்தில் நடப்புஆண்டு பயிர்க்காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த ரூ.2,057.25 கோடி நிதியை அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,…
திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழையுடன்…