இங்கிலாந்தில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் 1540 கி.மீ. பயணத்தை நிறைவு செய்தார் நடிகர் ஆர்யா…
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க் வரை சென்று திரும்பும் லண்டன் – எடின்பர்க் – லண்டன் சைக்கிள் போட்டி கடந்த 7 ம்…
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க் வரை சென்று திரும்பும் லண்டன் – எடின்பர்க் – லண்டன் சைக்கிள் போட்டி கடந்த 7 ம்…
சென்னை: 2022-ம் ஆண்டுக்கான பொறியியல் தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். அப்போது, விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு…
ஸ்ரீநகர்; 38 ஆண்டுகளுக்குப் பிறகு காணாமல் போன ராணுவ வீரரின் சடலத்தை இந்திய ராணுவம் கண்டுபிடித்துள்ளது. 1984ம் ஆண்டு முதல் சியாச்சினில் காணாமல் போன அந்த வீரரின்…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 8,813 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு 10ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி…
சென்னை: மணலி அருகே தரிசு நிலத்தில் தெரு விளக்குகள் எரிகின்றன. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட இந்த திட்டத்தால், பொதுமக்களின் பணம் வீணாகி வருகிறது. இதை…
சென்னை: பள்ளிகளில், 1, 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் தரக் கூடாது என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே இதுதொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை…
டெல்லி: முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர்,…
நாட்டின் 75 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் இருந்து வெள்ளையர்களை வெளியேற்றப் போராடிய சுதந்திர போராட்ட தியாகிகளை இன்றைய இளம்…
சென்னை: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை, மகன் காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்…
கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 16 பா. தேவிமயில் குமார் இதுவே என் அச்சாணி சிலந்தி வலையில் சிக்கி விட்டேன், இரையின் வலியில்! ஆற்றங்கரையின்…