Month: August 2022

எடப்பாடியை எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது! வைத்தியலிங்கம்

சென்னை: எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா ஆன்மா எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரை மன்னிக்காது என ஓபிஎஸ் ஆதரவர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். தீர்ப்பைத் தொடர்ந்து ஒபிஎஸ்-ஐ பல மூத்த தலைவர்கள்…

சென்னை பாரிமுனையில் மாநகராட்சிக்கு சொந்தமான 130 கடைகளுக்கு அதிரடி சீல்! சென்னை மாநகராட்சி நடவடிக்கை…

சென்னை: சென்னை பாரிமுனையில் மாநகராட்சிக்கு சொந்தமான 130 கடைளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். பல மாதங்களாக வாடகை கொடுக்காத நிலையில், மாநகராட்சி இந்த அதிரடி…

குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவரை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முற்பகல் புதிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும் துணை குடியரசு தலைவர் ஜகதீப் தங்கரை சந்தித்து…

நீதிபதி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஈபிஎஸ் தரப்பு திட்டம்! ஜெயக்குமார் தகவல்…

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளதால் அதிர்ச்சி அடைந்த எடப்படி தரப்பு, தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து…

தீர்ப்பு வெளியானதையடுத்து பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓபிஎஸ்க்கு ஆதரவாக வெளியான நிலையில், அவரது ஆதரவாளர்கள் தீர்ப்பு வெளியானதையடுத்து இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.…

அண்ணாசாலையில் மாநகரப் பேருந்தின் கண்ணாடியை உடைப்பு! தொடரும் மாணவர்கள் அராஜகம்..

சென்னை : சென்னையில் கல்லூரி மாணவர்களின் அராஜகம் அதிகரித்து வருகிறது. நேற்று மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில், இன்று அண்ணாசாலையில்…

சுதேசி மற்றும் கைத்தறி பொருட்களை புறக்கணித்த ‘ஹர் கர் திரங்கா’ திட்டம்…

தேசிய கொடி குறித்த சட்டத்தில் டிசம்பர் 30, 2021 அன்று ஏற்படுத்திய திருத்தம் மற்றும் ஹர் கர் திரங்கா திட்டம் ஆகியவை மக்களிடையே தேசபக்தியை சிறப்பாக வளர்க்கும்…

ஜூலை 11ந்தேதி பொதுக்குழு செல்லாது: அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. ஜூன் 23ந்தேதி நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.…

தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப புதிய பாடத்திட்டம் உருவாக்கும் பணியில் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு! தர்மேந்திர பிரதான்…

டெல்லி: தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப தேசிய பாடத் திட்டம் உருவாக்கப்படும் என்றும் அறிவித்துள்ள மத்திய கல்விஅமைச்சர் தர்மேந்திர பிரதான், அதற்கான பணியில் பொதுமக்களும் பங்கேற்குமாறு அழைப்பு…

அரசு சலுகைகள், மானியங்கள் பெற இனி ஆதார் எண் கட்டாயம்!

டெல்லி: மத்திய, மாநில அரசின் மானியங்கள், சேவைகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) இப்போது அரசு…