Month: August 2022

உலகளவில் 60.13 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 60.13 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 60.13 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

3 நாள் பயணமாக, இன்று கோவை செல்கிறார் முதல்வர்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக, இன்று இரவு கோவை செல்கிறார். சென்னையில் இருந்து, முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு 7 மணிக்கு, விமானத்தில் கோவை…

இன்று அறிக்கை தாக்கல் செய்கிறது ஆறுமுகசாமி ஆணையம்

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன், இன்று அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த…

ஞீலிவனேஸ்வரர் கோவில் – திருப்பைஞ்ஞீலி

ஞீலிவனேஸ்வரர் கோவில், திருச்சி மாவட்டம், திருப்பைஞ்ஞீலி வட்டத்தில் அமைந்துள்ளது. ஞீலி என்பது ஒருவகை கல்வாழை. பைஞ்ஞீலி என்பது பசுமையான வாழையைக் குறிக்கும். பசுமையான ஞீலி வாழையை தலவிருட்சமாக…

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை – தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ஆதார் இணைக்கப்படாவிட்டால், வாக்காளர் அடையாள அட்டை ரத்து செயயப்படும்…

காங்கிரஸ் அலுவலகத்தில் சாவர்க்கர் படம் ஒட்டிய பாஜகவினர்

பெங்களுரூ: காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் சாவர்க்கர் படத்தை பாஜகவினர் ஒட்டியதை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் பாஜகவினர்களுக்கு கடும் எச்சரிக்கை எடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கர்நாடக…

தோல் மற்றும் காலணிக் கொள்கையை நாளை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தோல் மற்றும் காலணிக் கொள்கையை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை வெளியிடுகிறார். கடந்த ஏப்ரல் மாதம் திண்டிவனம் அருகே புதிய காலனி பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில்…

தமிழ்நாட்டில் இன்று 591 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 88 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 88, செங்கல்பட்டில் 46, திருவள்ளூரில் 26 மற்றும் காஞ்சிபுரத்தில் 21 பேருக்கு கொரோனா…

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடு! தமிழக முதலமைச்சர் வெளியிட்டார்…

சென்னை: பொதுமக்களக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கையேட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். பொதுமக்களுக்கு சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்…

விநாயகர் சதுர்த்தி: வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது மாசு கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.…