“பொன்னையனுடன் எப்போது பேசினேன்”! ஆதாரத்தை வெளியிட்டார் கோலப்பன்
சென்னை: பொன்னையனுடன் எப்போது பேசினேன் என்பதற்கான ஆதாரத்தை வெளியிட்டார் ஓபிஎஸ் ஆதரவாளர் கோலப்பன். கடந்த 9ந்தேதி இரவு 10 மணி அளவில் பேசியதாக தெரிவித்துள்ளார். அதிமுக தலைவர்களை…
சென்னை: பொன்னையனுடன் எப்போது பேசினேன் என்பதற்கான ஆதாரத்தை வெளியிட்டார் ஓபிஎஸ் ஆதரவாளர் கோலப்பன். கடந்த 9ந்தேதி இரவு 10 மணி அளவில் பேசியதாக தெரிவித்துள்ளார். அதிமுக தலைவர்களை…
கொழும்பு: மாலத்தீவில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு, அடைக்கலம் தரக்கூடாது, அவரை மாலைதீவை விட்டு வெளியேற்றுமாறு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள…
கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்தினருன் இன்று அதிகாலை 3மணி அளவில் விமானப்படை விமானத்தில் மாலத்தீவுக்கு தப்பி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மனைவி…
புதுடெல்லி: ஜூலை 17ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விதிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. வரும் 17ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கான விதிமுறைகளை…
சென்னை: தொழில் முனைவோர் கொரோனா உதவி மற்றும் நிவாரணத் திட்டம் செயல்படுத்த ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தொழில்…
கிருஷ்ணகிரி: ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கான தடை 4வது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் கேரள காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை…
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…
நீலகிரி: கனமழை எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்…
கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பி சென்று விட்டதாகவும், அவர்…
சென்னை: எடப்பாடி பழனிசாமி குறித்து தான் பேசியதுபோன்று வெளியான ஆடியோ, தான் பேசியது இல்லை என்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை பசுமைவழிச்…