கிருஷ்ணகிரி:
கேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கான தடை 4வது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மற்றும் கேரள காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 3வது நாளாக தொடரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.15 லட்சம் கனஅடியாக தொடர்கிறது

இந்நிலையில், ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கான தடை 4வது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது.