தமிழகத்தில் இன்று 1,548 பேருக்கு கொரோனா பாதிப்பு – 31/07/2022
சென்னை தமிழகத்தில் இன்று 1548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 35,42,779 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 31,457 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 1548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 35,42,779 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 31,457 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
திருவனந்தபுரம் தம்மை நடிகை பலாத்கார வழக்கில் தமது முதல் மனைவி மஞ்சு வாரியர் சிக்க வைத்ததாக நடிகர் திலீப் தெரிவித்துள்ளார். கடந்த 2017 இல் கேரளாவில் பிரபல…
சென்னை நாளை சென்னை ராஜரத்தினம் அரங்கம் அருகில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளைக் காலை 9.30 மணிக்குச் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கத்தில், தமிழ்நாடு காவல் துறையினருக்குக்…
திருவனந்தபுரம் இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோயாளி முழுமையாகக் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார். கடந்த 14 ஆம் தேதி அன்ற் இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு…
டில்லி நாளை வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும் ஆண்டு தோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்படுவது வழக்கம்…
மும்பை மகாராஷ்டிர ஆளுநர் அம்மாநில மண்ணின் மைந்தர்களை அவமதித்துள்ளதாக உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்/ மகாராஷ்டிர மாநில ஆளுநராக பகத்சிங் கோஷ்யாரி பதவி வகித்து வருகிறார். அவர்…
அகமதாபாத் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு இணையாக இந்தியா வளர்ச்சி அடைந்து வருவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் சர்வதேச நிதி சேவை…
சென்னை; பிரான்சு நாட்டின் செவாலியே விருது பெறத் தேர்வாகியுள்ள காலச்சுவடு பதிப்பக ஆசிரியர் எஸ்.ஆர்.சுந்தரத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். பதிப்புத்துறையில் இந்தியா – பிரான்சு…
சென்னை: கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், குறிப்பிட்ட 14 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்றும்…
சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2வது சுற்று போட்டிகள் இன்று மாலை தொடங்கின. இன்றைய 2வது சுற்றில் இந்திய அணியில் தமிழ்நாட்டின் இளம்வீரரான பிரக்ஞானந்தா விளையாடுகிறார்.…