Month: July 2022

சசிகலா பினாமி ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ்-க்கு வருமான வரித்துறை நோட்டிஸ்!

சென்னை: பினாமி பெயரில் சசிகலா வாங்கிய 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ள நிலையில், அந்த சொத்து உரிமையாளரான ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ்க்கு வருமான…

2019ம் ஆண்டு சிவசேனாவுக்கு முதலமைச்சர் பதவி வழங்க மறுத்தது ஏன்? உத்தவ்தாக்கரே கேள்வி

மும்பை: மும்பையில் மீண்டும் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ, பாஜக ஆதரவுடன் முதல்வராகி உள்ள நிலையில், கடந்த 2019ம் ஆண்டு மட்டும் சிவசேனாவுக்கு முதல்வர் பதவி வழங்க பாஜக…

அதானி துறைமுகத்துக்கு எதிராக ஜூலை 4 முதல் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்!

சென்னை: சென்னை அருகே அதானி நடத்தி வரும் துறைமுகத்துக்காக செயல்பட்டு வரும் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வரும் 4ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்து உள்ளனர்.…

கரூர் மாவட்டத்தில் அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து, விவசாயிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின்…!

கரூர்: கரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதல்வர் ஸ்டாலின் இன்று விவசாய பெருமக்களுடன் கலந்துரையாடினார். அதைத்தொடர்ந்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு…

உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தினம்: பெசன்ட் நகர் கடற்கரையில் பின்னோக்கி ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பின்னோக்கி ஓடும் ஓட்டம் நடை பெற்றது. இதில் கலந்துகொண்டு ஓடிய சுகாதாரத்துறை அமைச்சர்…

அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடிக்கு மெஜாரிட்டி எப்படி கிடைத்தது தெரியுமா? பரபரப்பு தகவல்கள்…

சென்னை: கடந்த மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், ஒற்றை தலைமைக்கு ஆதரவாகவும், எடப்பாடிக்கு ஆதரவாக மெஜாரிட்டி பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு அளித்தது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி…

02/07/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 17,092 பேருக்கு கொரோனா பாதிப்பு, 29 பேர் பலி…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,092 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 29 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனா பரவல்…

ஸ்மார்ட் சாலைகளாக மாறுகிறது சென்னை சாலைகள்! முதற்கட்டமாக 7 சாலைகள் தேர்வு

சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சென்னை சாலைகள் ஸ்மார்ட் சாலைகளாக மாற்றும் நடவடிக்கை தொடங்கி உள்ளது. முதல்கட்டமாக 7 சாலைகள் ஸ்மார்ட் சாலைகளாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டு…

ஈரானில் இன்று அதிகாலை 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 5 பேர் பலி

ரியாத்: ஈரான் உள்பட வளைகுடா நாடுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமான ஈரானில் 5.7 முதல் 6.0 ரிக்டர் அளவுகோலில் இருந்தாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.…

முகமது நபிகள் குறித்து நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்கு பிரதமர் மோடியும் பொறுப்பேற்க வேண்டும்: ராகுல் காந்தி

திருவனந்தபுரம்: முகமது நபிகள் குறித்து நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்கு பிரதமர் மோடியும் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அண்மையில் தொலைக்காட்சி…