Month: June 2022

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்தியில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 10,410 கனஅடியில் இருந்து 17,923 கனஅடியாக…

பிரதமர் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

சென்னை: பிரதமர் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.அதன்படி,இன்று மாலை…

ஸ்கேன் சென்டரில் 2வது நாளாக ஐ.டி. சோதனை

சென்னை: சென்னையில் உள்ள பிரபல ஸ்கேன் சென்டரில் 2வது நாளாக இன்றும் வரித்துறையினர் சோதனை தொடர்ந்து வருகிறது. சென்னை வடபழனியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் தலைமை அலுவலகம்…

இன்று சிவகங்கை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

மதுரை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்குச் செல்கிறார். இரண்டு நாள் பயணமாக மதுரை வந்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று மதுரையில் கட்டப்பட்டு…

ஜூன் 8: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் இன்று தொடர்ந்து 17வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்…

வெள்ளியங்கிரி ஆண்டவர் திருகோயில்

வெள்ளியங்கிரி ஆண்டவர் திருகோயில், கோவை நகரின் மேற்கு எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. வெள்ளியங்கிரி. இம்மலையின் அடிவாரத்தில் உள்ள பகுதி பூண்டி ஆகும். இங்கு…

மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை: மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். மதுரை புதுநத்தம் சாலையில் சுமார் 2 லட்சம் சதுர…

பா.ஜ.க. கொள்கைக்கு விரோதமாக பேசக்கூடாது… அரசின் சாதனைகளை பற்றி பேசவேண்டும்… விவாத நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடு…

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா ஏற்படுத்திய சர்ச்சை சர்வதேச அளவில் பா.ஜ.க.வுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம்…

தமிழ்நாட்டில் இன்று 144 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 82 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 14 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 82, செங்கல்பட்டில் 29 திருவள்ளூரில் 4 மற்றும் காஞ்சிபுரத்தில் 5 பேருக்கு கொரோனா…

சர்வதேச அரங்கில் பா.ஜ.க.க்கு தலைகுனிவை ஏற்படுத்திய சர்ச்சை பேச்சு… இந்திய தூதரிடம் கண்டனம் தெரிவித்தது மலேஷியா…

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக இந்திய தூதரிடம் தனது ஆட்சேபனையை மலேஷியா அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மலேஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டிருக்கும்…