உலகளவில் கொரோனா பாதிப்பு 54.39 கோடியாக உயர்வு
புதுடெல்லி: உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54.39 கோடியாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் கொரோனா பாதிப்பிலிருந்து உலகில் 51.90 கோடி பேர் குணமடைந்து உள்ளனர்.…
புதுடெல்லி: உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54.39 கோடியாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் கொரோனா பாதிப்பிலிருந்து உலகில் 51.90 கோடி பேர் குணமடைந்து உள்ளனர்.…
புதுடெல்லி: டெல்லி, இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை, மாமல்லபுரத்தில் ஜூலை 28…
புதுடெல்லி: டெல்லியில், மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. மத்திய அரசு ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் இளைஞர்கள்…
சென்னை: சென்னையில் 29-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…
அரங்குளநாதர் கோவில், புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் அமைந்துள்ளது. திருவரங்குளம் ஒரு காலத்தில் காடாக இருந்தது. அந்தக் காட்டில் வேடன் ஓருவன் தன் மனைவியுடன் வசித்து வந்தான். ஒருமுறை…
தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 26 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 295, செங்கல்பட்டில் 122, திருவள்ளூரில் 27 மற்றும் காஞ்சிபுரத்தில் 21 பேருக்கு கொரோனா…
அக்னிபத் திட்டம் தேசநலனுக்கு எதிரானது என்றும் இந்த திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார். இதுகுறித்து…
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது வேட்புமனு தாக்கல் செய்ய இந்த மாதம் 29 ம் தேதி கடைசி நாள். இந்த தேர்தலில் ஆளும்…
சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மண்டல அளவில் குழுவை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு…
சென்னை: சென்னையை அருகே 5 துணை நகரம் அமைக்கும் பணியை தமிழகஅரசு தீவிரப்படுத்தி உள்ளது. அதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது. சென்னையை ஒட்டி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,…