Month: May 2022

பொறியியல் கலந்தாய்வை 10 இடங்களில் நடத்த திட்டம்! சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்…

சென்னை: பொறியியல் கலந்தாய்வை 10 இடங்களில் நடத்தலாமா என்பது குறித்து அரசு பரிசீலினை செய்து வருகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை…

இலங்கைக்கு அனுப்ப உள்ள 40ஆயிரம் டன் அரிசி ரேசன் அரிசியா? அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை…

சென்னை: தமிழகஅரசு சார்பில் இலங்கை மக்களுக்கு உதவ ரூ.80 கோடி மதிப்பில் ரூ40டன் அரிசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது ரேசன் அரிசி என விமர்சிக்கப்பட்டு…

பொன்னேரியில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை…! பரபரப்பு…

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பிரபல ரவுடி நள்ளிரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பொன்னேரி…

அசானி புயல்: தமிழ்நாட்டில் வெப்பம் குறைந்தது – 9 துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…!

சென்னை: அசானி புயல் காரணமாக தமிழ்நாட்டை வாட்டி வதைத்து வந்த அக்னி வெயில் கடந்த இரு நாட்களாககுறைந்தது. இந்த நிலையில், புயல் காரணமாக 9 துறைமுகங்களில் 2-ஆம்…

இந்திய குடியுரிமை கிடைக்காததால் பாகிஸ்தான் இந்துக்கள் 800 பேர் மீண்டும் பாகிஸ்தான் சென்றனர்…

மத ரீதியிலான துன்புறுத்தல் காரணமாக பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய இந்துக்கள் இந்தியாவின் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நீண்டகாலமாக தங்கி வருகின்றனர். இவர்களில், இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்த 800…

அன்னையர் தினத்தை முன்னிட்டு கோவை இட்லி பாட்டிக்கு வீடு கட்டிக்கொடுத்து கவுரவித்த ஆனந்த் மகிந்திரா! நெட்டிசன்கள் பாராட்டு

கோவை: அன்னையர் தினத்தை முன்னிட்டு கோவை இட்லி பாட்டிக்கு வீடு கட்டிக்கொடுத்து கவுரவித்த ஆனந்த் மகிந்திராவுக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் முன்னணி…

ஐ.ஐ.டி.யில் EWS மாணவர்களுக்கு மட்டும் ஸ்காலர்ஷிப் வழங்கிய பொதுத்துறை நிறுவனம் மீது விசாரணை வேண்டும் : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.

பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் குறிப்பிட்ட பிரிவு மாணவர்களுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கியது தெரியவந்துள்ளது. தேசிய பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியில் (சி.எஸ்.ஆர். / Corporate…

பட்டினப் பிரவேசத்துக்கு அனுமதி: தமிழக அரசுக்கு தருமபுர ஆதீனம் நன்றி

மயிலாடுதுறை: பட்டினப் பிரவேசத்துக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசுக்கு தருமபுர ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளதுடன், தமிழக அரசு ஆன்மீக அரசு என நிரூபித்துவிட்டதாக கூறி உள்ளார். தருமபுர…

09/05/202: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,207 பேருக்கு கொரோனா- ஒடிசாவில் 64 மாணாக்கர்கள் பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,207 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஒடிசாவில் 64 மாணாக்கர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய…

திமுக எம்.பி.மகன் பாஜகவில் இணைந்த விவகாரம் – திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. பதில்

சென்னை: திமுக எம்.பி.மகன் பாஜகவில் இணைந்த விவகாரம் குறித்து திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. பதில் அளித்துள்ளார். பாராளுமன்ற திமுக மாநிலங்களவை குழுத் தலைவராகவும், திமுக கொள்கை…