வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு
சென்னை: வீட்டு உபயோக சிலிண்டர் விலை 3 ரூபாய் அதிகரித்து 1,018.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 7-ம் தேதி, தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு…
சென்னை: வீட்டு உபயோக சிலிண்டர் விலை 3 ரூபாய் அதிகரித்து 1,018.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 7-ம் தேதி, தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு…
சென்னை: சென்னையில் தொடர்ந்து 43வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…
மும்பை: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த…
புதுடெல்லி: புதுடெல்லி எய்ம்ஸ் வரலாற்றில் மிக இளம் வயது உடல் உறுப்பு தானம் செய்பவர் என்ற சாதனையை நொய்டாவை சேர்ந்த 6 வயது குழந்தை ரோலி பிரஜாபதி…
திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசித்த குணசீலர் என்ற பக்தர், காவிரிக்கரையில் இருந்த தனது ஆஸ்ரமத்தில் பெருமாள் எழுந்தருள வேண்டுமென விரும்பினார். இதற்காக தவமிருக்கவே, சுவாமி அவருக்கு காட்சி கொடுத்தார்.…
தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 10 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 21, செங்கல்பட்டில் 3, காஞ்சிபுரம் 2 மற்றும் திருவள்ளூர் 1 வருக்கு கொரோனா…
சென்னை: ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் விடுதலைக்கு உதவி செய்த, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பேரறிவாளன் தனது குடும்பத்தினருடன் சென்று நன்றி தெரிவித்தார். முன்னாள் பிரதமர்…
சென்னை: இலங்கை மக்களுக்காக தமிழகம் சார்பில் வழங்கப்படும் நிவாரணப் பொருள்கள் இன்று மாலை சென்னை துறைமுகத்திலிருந்து கப்பல்மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து கப்பலை அனுப்பி…
சென்னை: பேரறிவாளனை விடுதலை செய்து, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். கண் மற்றும் வாயில் கருப்புதுணி கட்டி காந்…
கரூர்: தமிழ்நாடு மின்சார வாரியம் 2.0 திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தி 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீத விழுக்காடு…