Month: May 2022

கோவையில் கண்காட்சியை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் மனைவியுடன் பார்வையிட்டார்…

கோவை: ஊட்டி மலர் கண்காட்சியை திறந்து வைப்பதற்காக நேற்று இரவு கோவை புறப்பட்டு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கோவையில் திமுக அரசின் ஓராண்டு சாதனை…

பேரறிவாளன் சுதந்திரப் போராட்ட தியாகியா? நாங்கள் தமிழர்கள் இல்லையா! கொந்தளிக்கும் பாதிக்கப்பட்டோர்…

சென்னை: பேரறிவாளன் என்ன சுதந்திரப் போராட்ட தியாகியா?, நாங்கள் தமிழர்கள் இல்லையா? என பேரறிவாளனை விடுதலை செய்த உச்ச நீதிமன்றத்தையும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையும், மத்திய…

7 பேரும் நிரபராதிகள் அல்ல குற்றவாளிகள்தான்! ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி டி.ஆர். கார்த்திகேயன் கருத்து….

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஏழு பேரும் நிரபராதிகள் அல்ல குற்றவாளிகள்தான் என முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி டி.ஆர்.கார்த்திகேயன் தெரிவித்தார். அதே வேளையில்…

சிதம்பரம் கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி! தமிழக அரசு

சென்னை: சிதம்பரம் கோயிலில் கனகசபை எனப்படும் சிற்றம்பல மேடை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி அளித்து தமிழகஅரசு உத்தர விட்டு உள்ளது. இதற்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு…

வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை கடும் உயர்வு

சென்னை: வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கோயம்பேட்டில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை 10 ரூபாய் அதிகரித்து கிலோ 100…

பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சி இன்று துவக்கம்

சென்னை: பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சியை கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மலர் கண்காட்சி மற்றும் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக…

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில்…

உச்சநீதிமன்ற உத்தரவால் ஒட்டுமொத்த நாடும் வேதனை அடைந்துள்ளது: ரந்தீப் சுர்ஜேவாலா

புதுடெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவால் ஒட்டுமொத்த நாடும் வேதனை அடைந்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். செப்டம்பர் 9, 2018 அன்று, ராஜீவ் கொலைக்…

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து வெள்ளைத் துணியால் வாயை கட்டி போராட்டம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பு

சென்னை: பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து வெள்ளைத் துணியால் வாயை கட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் தொடங்கியது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற, 108 திவ்யதேசங்களில், 44வது திவ்யதேசமாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்…