Month: May 2022

இன்று உதகையில் மலர் கண்காட்சி : முதல்வர் துவக்கி வைப்பு

உதகை இன்று உதகையில் முதல்வர் மு க ஸ்டாலின் 124 ஆம் மலர் கண்காட்சியை துவக்கி வைக்கிறார். வருடம் தோறும் மே மாத இறுதியில் உதக மண்டலத்தில்…

வார ராசிபலன்: 20.5.2022  முதல் 26.5.2022 வரை!  வேதா கோபாலன்

மேஷம் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்த ஹாப்பியா செலவு செய்து நிம்மதியடைவீங்க. சொத்து சம்பந்தமா அவசரப்பட்டு முடிவு எடுத்துட்டீங்கன்னா பல பிரச்னைகளை சந்திக்க வேண்டிவரும். ஸோ…

பாலியல் தொழிலாளிகளுக்கு ஆதார் அட்டை : உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி நாடெங்கும் உள்ள அனைத்து பாலியல் தொழிலாளிகளுக்கும் ஆதார் அட்டை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு கொரோனோ பரவலின்போது ஆதார் அட்டை உள்ள அனைவருக்கும்…

கர்நாடக மாநில பாட புத்தகத்தில் பெரியார் வரலாறு நீக்கம் : காங்கிரஸ் கண்டனம்

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் பாட புத்தகத்தில் இருந்த பெரியார் வரலாறு நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக அரசு அமைந்த பின் கர்நாடக மாநில பாட புத்தகங்களில்…

காந்தி சிலை மெரினாவில் இருந்து மாற்றம் 

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை மெட்ரோ ரயில் பணிகளுக்காக இடமாற்றம் செய்யப்பட உள்ளது தற்போது சென்னை நகரில் மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள் மிகவும்…

கனகேஷ்வர் கோயில்

கனகேஷ்வர் கோயில் ஸ்ரீ க்ஷேத்ரா கனகேஷ்வர் அலிபாக் அருகே கொங்கன் கடற்கரையில் உள்ள ஒரு பிரபலமான இடமாகும், இது குளிர்ந்த காலநிலை மற்றும் பழைய சிவன் கோவிலுக்குப்…

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் தங்கம் வென்றார்

இஸ்தான்புல்லில் நடைபெற்ற மகளிர் உலக சாம்பியன்ஷிப் ஃப்ளைவெயிட் (52 கிலோ) இறுதிப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் தாய்லாந்தின் ஜிட்பாங்…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 42 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 23 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 12 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 23, செங்கல்பட்டில் 5, காஞ்சிபுரம் 2 மற்றும் திருவள்ளூர் 3 வருக்கு கொரோனா…

கொலைகாரர்களுக்கு பரிந்து பேசினால் அதை சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? கே.எஸ்.அழகிரி

சிதம்பரம்: பேரறிவாளன் குற்றவாளி இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவில்லை; அவர் குற்றவாளிதான். கொலைகாரர்களுக்கு பரிந்து பேசினால் அதை சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? என போராட்ட…