Month: May 2022

மோதல் வழக்கில் ஓராண்டு சிறை: சரணடைய அவகாசம் கோரிய சித்துவின் கோரிக்கை நிராகரிப்பு

சண்டிகர்: சாலை விபத்து வழக்கில், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனையை…

ஜூன் 30ஆம் தேதியுடன் சென்னை ‘ஃபோர்டு’ கார் தயாரிப்பு நிறுவனம் மூடல்! 2500 தொழிலாளர்கள் அதிர்ச்சி….

சென்னை: ஜூன் 30ஆம் தேதியுடன் சென்னை ‘ஃபோர்டு’ கார் தயாரிப்பு நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரண மாக, 2500 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.…

சிபிஐ ரெய்டு எதிரொலி: விருதுநகர் மாவட்டத்தில் 174 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிக ரத்து

விருதுநகர்: பட்டாசு ஆலைகளில் உச்சநீதிமன்ற அறிவித்துள்ள விதிகளை மீறி செயல்பட்டு வருவதாக சிபிஐ சோதனை நடத்திய நிலையில், 174 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு…

குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு எதிரொலி: காவல் ஆணையர்கள்,மண்டல ஐஜி மற்றும் உயர் அதிகாரிகளுடன் டிஜிபி நாளை ஆலோசனை…

சென்னை: தமிழ்நாட்டில் சமீப காலமாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதும், லாக்கப் மரணங்களும் கடுமையான விமர்சனங்களை எழுப்பிய இருக்கும் சூழலில், நாளை காவல் ஆணையர்கள் மற்றும் மண்டல ஐஜிகள்…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வழக்கை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்…

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளும் வகையில், திறக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்ற உத்தரவிட்டது.…

டெண்டர் முறைகேடு: எஸ் பி வேலுமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

டெல்லி: கடந்த அதிமுக ஆட்சியின்போது குற்றம் சாட்டப்பட்ட டெண்டர் முறைகேடு விவகாரத்தில் எஸ் பி வேலுமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து…

தேர்வறையில் 5 கிலோ பிட்: நாமக்கல் மாவட்டத்தில் 11 தேர்வு கண்காணிப்பாளர்கள் கூண்டோடு நீக்கம்!

நாமக்கல்: சேலம் அருகே நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 17ந்தேதி அன்று நடைபெற்ற தேர்வின்போது, தேர்வறையில் கட்டுக்கட்டாக பிட் பேப்பர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 5 கிலோ எடை…

ஊட்டி மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து மனைவியுடன் கண்டுகளித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! -புகைப்படங்கள்

குன்னூர்: ஊட்டியில் 124வது மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்று மலர் கண்காட்சியை கண்டு ரசித்தார்.…

சென்னையில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிக்கு ரூ.184 கோடி ஒதுக்கி தமிழகஅரசு உத்தரவு…

சென்னை: சென்னையில் நிரந்தர வெள்ள தடுப்பு பணியின் ஒரு பகுதியாக நீர்வழித்தடங்களை மேம்படுத்த முதற்கட்டமாக ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழக அரசின் நீர்வளத்துறை உயர்அதிகாரி தெரிவித்திருந்தார்.…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியிலிருந்து 50 ஆயிரம் கன அடியாக உயர்வு….

சேலம்; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியிலிருந்து 50 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. கர்நாடகாவின் நீர்பிடிப்பு பகுதிகளில்…