Month: May 2022

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 மானியம்

டில்லி சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும்…

தமிழகத்தில் இன்று 46 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  21/05/2022

சென்னை தமிழகத்தில் இன்று 46 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,54,847 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 14,352 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

பெட்ரோல் மற்றும் டீசல் விலைக் குறைப்பு : நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டில்லி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரி குறைப்பால் விலை குறையும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அற்வித்துள்ளார். சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்…

என்னிடம் சிபிஐ அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டனர் : லாலு மனைவி புகார்

பாட்னா தம்மிடம் சிபிஐ அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதாக லாலு பிரசாத் மனைவி ரப்ரி தேவி குற்றம் சாட்டி உள்ளார் கடந்த 2004ம் ஆண்டு முதல் 2009ம்…

நம்பர் 1 செஸ் வீரரை மீண்டும் தோற்கடித்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா

சென்னை தமிழக இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா மூன்று மாதங்களில் இரண்டாம் முறையாக நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்ஸ்னை தோற்கடித்துள்ளார். தமிழகத்தின் இளம் செஸ்…

தமிழகத்தில் 2 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் நீக்கம் : அமைச்சர் தகவல்

கடலூர் தமிழகத்தில் 2 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி,…

மே 26 ஆம் தேதி புதிய தொழில்நுட்ப குடியிருப்புக்களைத் திறந்து வைக்கும் மோடி : தமிழக அமைச்சர் அறிவிப்பு

சென்னை வரும் மே 26 அன்று புதிய தொழில் நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்களைப் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தமிழக அமைச்சர் தா மோ…

மீதமுள்ள ராஜீவ் கொலையாளிகள் 6 பேர் விடுதலை குறித்து சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் ஆலோசனை…!

குன்னூர்: ராஜீவ் கொலையாளிகள் 6 பேர் விடுதலை குறித்து சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். 3நாள் பயணமாக ஊட்டியில் முகாமிட்டுளள பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற…

அரசு பள்ளியில் 4வது வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி! ஆசிரியர்களை தேர்வு செய்ய உத்தரவு!

சென்னை: அரசு பள்ளியில் 4வது வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்கும் வகையில், திறன் வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை…

ராஜீவ்காந்திக்கு நற்சான்றிதழ் வழங்கும் இடத்தில் சீமான் இல்லை! கே.எஸ்.அழகிரி

சென்னை: ராஜீவ்காந்திக்கு நற்சான்றிதழ் வழங்கும் இடத்தில் சீமான் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். உச்சநீதிமன்ற தீர்ப்பால் விடுதலையான பேரறிவாளன் தமிழக முதல்வர்…