Month: May 2022

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  4.42 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 4,99,382 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளனது இரண்டாம் அலை கொரோனா பரவலில் இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வந்ததால் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டன.…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,226 பேருக்கு பாதிப்பு

டில்லி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,226 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,226 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…

பாலியல் குற்றவாளி சீமான் இருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை : ஜோதிமணி காடடம் 

சென்னை நாதக தலைவர் சீமானை பாலியல் குற்றவாளி என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி காட்டமாக விமர்சித்துள்ளார். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட…

பாகிஸ்தானின் பெண் உளவாளிக்கு ரகசியத் தகவல் அளித்த ராணுவ வீரர் கைது

ஜெய்ப்பூர் ராணுவ வீரர் ஒருவர் பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு ரகசியத் தகவல் அளித்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். ராணுவ வீரர் பிரதீப் குமார் என்பவர் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்…

இன்று தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டினப் பிரவேசம்

மயிலாடுதுறை இன்று மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆண்டு தோறும் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் வைகாசி மாதம் குருபூஜை விழா நடைபெறும்.…

குரங்கு காய்ச்சல் அச்சுறுத்தலில் மேற்கத்திய நாடுகள்

ஜூரிச் குரங்கு காய்ச்சல் மேற்கத்திய நாடுகளில் வேகமாகப் பரவி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று உலகெங்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது தெரிந்ததே. தற்போது மேற்கத்திய நாடுகளில்…

ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு மதுரை தம்பதிக்கு நடிகர் தனுஷ் நோட்டீஸ்

சென்னை தன்னை மகன் எனக் கூறி வழக்குப் பதிந்த மதுரை தம்பதிக்கு ரூ. 10 கோடி இழப்பீடு கோரி நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நடிகர் தனுஷ்…

சட்டவிரோதமாக மகளுக்கு அரசு பணி : மேற்கு வங்க அமைச்சரிடம் சிபிஐ விசாரணை

கொல்கத்தா சட்டவிரோதமாகத் தனது மகளை அரசு பணியில் அமர்த்தியதற்கு மேற்கு வங்க அமைச்சரிடம் சிபிஐ விசாரணை நடத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திருணாமுல் மற்றும்…

உக்ரைனில் மற்றும் லடாக்கில் என்ன நடக்கிறது : லண்டனில் ராகுல் சரமாரி கேள்வி

லண்டன் லடாக் மற்றும் உக்ரைனில் நடைபெறும் ஆக்கிரமிப்புக்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்விகள் எழுப்பி உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது லண்டனில்…

திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயில்

திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயில் ஆதிபுரீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் திருவொற்றியூரில் அமைந்துள்ள சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் ஆதிபுரீசுவர், தாயார் திரிபுரசுந்தரி. இத்தலத்தின் தலவிருட்சமாக அத்தி மரமும்,…