Month: May 2022

தமிழக பள்ளி மாணவர்களுக்கு வேளாண் பயிற்சி : அமைச்சர் அன்பில் மகேஷ்

திருத்துறைப்பூண்டி தமிழக பள்ளி மாணவர்களுக்கு வேளாண் பயிற்சிகள் அளிக்க உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருத்துறைப்பூண்டியில் உள்ள ஆதிரங்கம் ஜெயராமன் நெல் பாதுகாப்பு மையம் சார்பில்…

தொழில்நுட்ப படிப்புக் கட்டணம் உயர்வு 

டில்லி நாடெங்கும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவன படிப்புக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அகில இந்தியத் தொழில் நுட்ப கவுன்சிலான ஏஐசிடிஇ ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,”…

சட்ட விரோத மதுபான விருந்தில் இளைஞர் உயிரிழப்பு : வி ஆர் மாலுக்கு சீல் வைப்பு

சென்னை சட்ட விரோதமாக நடந்த மதுபான விருந்தில் கலந்துக் கொண்ட இளைஞரின் உயிரிழப்பைத் தொடர்ந்து வி ஆர் மால் சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் உள்ள கோயம்பேடு…

தமிழகத்தில் இன்று 43 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  22/05/2022

சென்னை தமிழகத்தில் இன்று 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,54,890 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 13,670 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

5 நாட்களில் குரூப் 2, 2 ஏ தற்காலிக விடைக்குறிப்பு இணையத்தில் வெளியீடு

சென்னை இன்னும் 5 நாட்களில் குரூப் 2, 2 ஏ தற்காலிக விடைக்குறிப்பு இணையத்தில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. நேற்று தமிழகத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்…

மீண்டும் திருணாமுல் காங்கிரஸில் இணைந்த பாஜக எம் பி

கொல்கத்தா மேற்கு வங்க மாநில பாஜக எம்பி அர்ஜுன் சிங் மீண்டும் திருணாமுல் காங்கிரஸில் இணைந்தார். மேற்கு வங்கத்தில் பல திருணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்.…

ஊட்டியில் மழை : மலர் கண்காட்சி சிறப்பு அலங்காரம் சரிவு

ஊட்டி ஊட்டியில் மழை காரணமாக மலர் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த சிறப்பு அலங்காரத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. வானிலை ஆய்வு மையம் வெப்பச்சலனம் காரணமாகத் தமிழக கடற்கரை…

இன்னும் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை இன்னும் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…

மக்களை முட்டாளாக்கும் மத்திய அரசு : ராகுல் காந்தி டிவீட்

டில்லி மக்களை எரிபொருள் விலை குறைப்பு அறிவிப்பால் மத்திய அரசு முட்டாளாக்குவதாக ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து…