Month: May 2022

தமிழ்நாட்டில் மழை அளவீடுகள் கணிக்க ரூ.25 கோடியில் 1,000 தானியங்கி மழைமானிகள்! தமிழகஅரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் மழை அளவீடுகள் கணிக்க ரூ.25 கோடி செலவில் 1,000 தானியங்கி மழைமானிகள் நிறுவ தமிழகஅரசு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த…

சென்னை மெட்ரோ ரயில் : 115 அடி ஆழத்தில் அமையவிருக்கும் மயிலாப்பூர் மெட்ரோ ரயில் நிலையம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2 வது கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும், ஏர்போர்ட் முதல் திருவொற்றியூர் வரையிலும் இரண்டு…

பொறியியல் கல்வி மீதான மவுசு குறைந்தது! நடப்பாண்டு மேலும் 10 கல்லூரிகள் மூடல்…

சென்னை: இளைய தலைமுறையினரிடையே பொறியியல் கல்வி மீதான மவுசு குறைந்து வருவதால், போதிய அளவில் மாணவர் சேர்க்கை இல்லை. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில்…

26ந்தேதி சென்னை வரும் பிரதமர் 5 திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்! அமைச்சர் வேலு தகவல்…

சென்னை: மே 26ந்தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, நெடூஞ்சாலைத்துறை, ரயில்வே துறை உள்பட 5 திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு…

சென்னையில் போலீசார் அதிரடி: ஹெல்மெட் அணியாத 367 பேரிடம் அபராதம் வசூல்…

சென்னை: இருசக்கர வாகனங்களின் பின்இருக்கையில் பயணம் செய்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் பைக்கின் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாத 367 பேர்…

மாநில உரிமை குறித்து திமுக பேசுவதா? திருமுருகன் காந்தி ஆவேசம்…

சென்னை: மாநில உரிமை குறித்து திமுக பேசுவது விநோதமாக உள்ளது மே 7 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார். முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த…

மே 28ந்தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! துரைமுருகன் அறிவிப்பு…

சென்னை: மே 28ந்தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார். கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்ள தலைமையில்,…

ஜி-ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்திடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்! சாதிக் பாட்ஷா கூட்டாளி கைது…

சென்னை: தென்சென்னையில் விளம்பரங்களால் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள பிரபல கட்டுமான நிறுவனமானமான ஜி-ஸ்கொயர் நிறுவனத்தினடம் ரூ.50லட்சம் கேட்டு மிரட்டியதாக, சாதிக் பாட்ஷாவின் நெருங்கிய கூட்டாளி ஒருவர்…

மத்தியஅரசுக்கு எதிராக மே 25ந்தேதி முதல் 31ந்தேதி வரை போராட்டம்! விசிக, கம்யூனிஸ்டு அறிவிப்பு…

சென்னை: மத்தியஅரசுக்கு எதிராக மே 25ந்தேதி முதல் ஒரு வாரம் போராட்டம் நடத்தப்படும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள் கூட்டாக அறிவித்து உள்ளது. அதன்படி மே…

மகனுக்கு பதவியால் அதிருப்தி: 3 மாவட்ட செயலாளர்ளை கட்சியில் இருந்து நீக்கினார் வைகோ…

சென்னை: மதிமுகவில் தனது மகனுக்கு வைகோ பதவி வழங்கியதற்கு, பல மாவட்டச் செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 3 மாவட்டச் செயலாளர்களை பதவி நீக்கம் செய்து வைகோ…