Month: May 2022

மாவட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் வீட்டுக்கு தீ வைப்பு

அமலாபுரம்: ஆந்திராவில் மாவட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்.,…

சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையன் காலமானார்

சேலம்: சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையன் காலமானார். தென்மாநிலங்களில் போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் சந்தனக் கடத்தல் வீரப்பன். தமிழகம், கர்நாடகா, கேரளா மாநில போலீசாருக்கு…

இன்று முதல் சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி ரத்து

புதுடெல்லி: சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி ரத்து இன்று அமலுக்கு வருகிறது. அண்மையில் மத்திய அரசு சார்பில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்ட நிலையில் தற்போது…

அமெரிக்கா தொடக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 18 குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழப்பு

டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 18 குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்…

சென்னையில் பாஜக பிரமுகர் வெட்டி கொலை

சென்னை: சென்னையில் பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.,வின் எஸ்.சி.- எஸ்.டி. பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து…

ஐபிஎல் 2022: ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குஜராத்

மும்பை: ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் அணி, ராஜஸ்தான் அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் தகுதி…

இந்தியாவுக்காக தங்கம் கொண்டு வர முயற்சிப்பேன்- குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன்

சென்னை: இந்தியாவுக்காக தங்கம் கொண்டு வர முயற்சிப்பேன் என்று குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன் தெரிவித்துள்ளார். இஸ்தான்புல்லில் நடைபெற்ற மகளிர் உலக சாம்பியன்ஷிப் 52 கிலோ ஃப்ளைவெயிட்…

பள்ளிகள் திறப்பு எப்போது? முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகிறது

சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு குறித்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகிறது. பொதுவாக ஆண்டு இறுதித்தேர்வு முடிவும்போதே, கோடை விடுமுறையும் அறிவிக்கப்பட்டு, பள்ளி…

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில்

திருமாலின் பக்தனான சுமதிராஜன் என்னும் மன்னனுக்கு, பெருமாளை குருக்ஷேத்ர போரில் தேரோட்டியாக இருந்த கண்ணனாக, தரிசிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. தனக்கு அக்காட்சியை தந்தருளும்படி பெருமாளிடம்…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 59 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 26 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 26, செங்கல்பட்டில் 19, காஞ்சிபுரம் 2 மற்றும் திருவள்ளூர் 4 பேருக்கு கொரோனா…