மக்களை வாட்டி வதைத்து வந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெறுகிறது…!
சென்னை: கடந்த 25 நாட்களாக மக்களை வாட்டி வதைத்து வந்த அக்னி நட்சத்திரம் இன்று விடைபெறுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் வழக்கமாக தொங்கும் அக்னி…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: கடந்த 25 நாட்களாக மக்களை வாட்டி வதைத்து வந்த அக்னி நட்சத்திரம் இன்று விடைபெறுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் வழக்கமாக தொங்கும் அக்னி…
சென்னை: இன்று நடைபெற்ற பாமகவின் சிறப்பு பொதுக்குழுவில், பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ்-க்கு முடிசூட்டப்பட்டு உள்ளது. முன்னாள் தலைவர் ஜி.கே.மணிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. சென்னை அருகே…
புழல்: சென்னையின் புறநகர் பகுதியான புழல் பகுதியில் அமைந்துள்ள மத்தியசிறை வளாகத்தில் சிறை வார்டன் காசிராஜன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் சிறை அதிகாரிகளிடையே…
கோயமுத்தூர்: கோவை ஆனந்தாஸ் உணவக குடும்பத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையின்…
சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் – முழு விவரம் வெளியாகி உள்ளது. சென்னை அண்ணா…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலைஞரின் 99-வது பிறந்தநாள் விழா…
சென்னை: கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு இலக்கிய அரங்கம், கவியரங்கம், கருத்தரங்கம் நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த…
டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,685 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதே வேளையில் 33 பேர் பலியானதுடன், 2,158 பேர் குணமடைந்துள்ளனர். மத்திய…
மும்பை: நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் போதை பொருள் வழக்குக்கு காரணமான அதிகாரி சமீர் வான்கடேமீது நடவடிக்கை எடுக்க மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. ஆர்யன்கானை சிக்க வைத்த போதைப்…
சென்னை: தமிழ்நாட்டின் அனைத்து வகையான அரசு பேருந்துகளிலும் 5வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச பயணம் திட்டம் வழங்கும் திட்டம் உடனே அமலுக்கு வருவதாக தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.…