Month: April 2022

ஐபிஎல் 2022: ஹைதராபாத்,பெங்களூரு அணிகள் வெற்றி

மும்பை: ஐபிஎல் 2022 தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணியும், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றன. சென்னை அணிக்கு…

4வது நாளாக மாற்றம் இன்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை

சென்னை: சென்னையில் இன்று நான்காவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்ற செய்யப்படமால் ஒரே விலையிலேயே தொடர்கிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்…

பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆட்சிக் கவிழ்ந்தது; பாகிஸ்தானின் புதிய பிரதமராகிறார் ஷேபாஸ் ஷெரிப்?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆட்சிக் கவிழ்ந்தது. இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷேபாஸ் ஷெரிப் நியமனம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர்…

அரிட்டாப்பட்டி சிவன் குடைவரைக் கோயில்

அரிட்டாபட்டி மலை இம்மலை மதுரை மாவட்டம் மேலூர் செல்லும் வழியில் யானை மலைக்கு வடக்கே, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நரசிங்கம்பட்டிக்கு வடமேற்கே அமைந்துள்ளது. மதுரைக்கு வடக்கே 17…

ஸ்ரீநகர் என்ஐடியில் படித்த மாணவர்கள் 24 பேருக்கு கொரோனா உறுதி…

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் செயல்பட்டு வரும, தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தில் (என்ஐடி) படிக்கும் 24 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாடு…

இரும்பு மனிதர் பினராயி விஜயன் – தோழர்களுக்கு செவ்வணக்கம்! கேரள கம்யூனிஸ்டு மாநாட்டில் மலையாளத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்…

கண்ணூர்: “இந்தியாவில் மாநில முதலமைச்சர்களில் இரும்புமனிதராக பினராயி விஜயன் செயல்பட்டு வருகிறார்” என கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) 23ஆவது…

நீரூற்றுக்கள், மரக்கன்றுகள் உள்பட பல்வேறு திட்டங்கள்: சிங்காரச் சென்னை 2.0-க்கு முக்கியத்துவம் கொடுத்த மாநகராட்சி பட்ஜெட்!

சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ’சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அழகுபடுத்தும் வகையில் ஏராளமான நீரூற்றுக்கள், மரக்கன்றுகள் நடும் திட்டம் உள்பட…

தொடர் தோல்வியை சந்தித்து வரும் சிஎஸ்கே: ஐதராபாத் அணியுடன் நடந்த போட்டியிலும் படுதோல்வி…

மும்பை: நடப்பாண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இதுவரை ஆடிய 3 போட்டிகளிலும், தோல்வி களை மட்டுமே பெற்று…

09/04/2022: தமிழ்நாட்டில் இன்று 21 பேருக்கு கொரோனா பாதிப்பு, 29 பேர் டிஸ்சார்ஜ்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன், 29 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். சென்னை உள்பட 6 மாவட்டங்களில்…