ஐபிஎல் 2022: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களுரு அணி வெற்றி
மும்பை: ஐபிஎல் 2022: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களுரு அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது.…
மும்பை: ஐபிஎல் 2022: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களுரு அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது.…
அருள்மிகு ஐராவதேசுவரர் கோயில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது. நியமம் கோயில் தஞ்சை மற்றும் புதுக்கோட்டைப் பகுதிகளை ஆண்டு வந்த குறுநில மன்னர்களான முத்தரையர்களால் கட்டப்பட்ட கற்றளியாகும். ஆனால்…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 30 பேருக்கு தொற்று பரவல் உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 17 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை…
டெல்லி: இந்தியாவில் தீவிர வறுமை வெகுவாக குறைந்துள்ளது என உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவில் மக்களின் ஏழ்மை நிலை குறித்த ஆய்வறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது.…
சென்னை: இளையராஜாவை காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மோடியும், அம்பேத்கரும் என்ற புத்தகத்தில், மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா முன்னுரை வழங்கியது…
சென்னை: மாமல்லபுரத்தில் குப்பையை சுற்றி பார்க்கவா கட்டணம் வசூலிக்கப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்றம் மாவட்ட நிர்வாகத்துக்கு கேள்வி எழுப்பி உள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களை பொதுமக்கள்…
சென்னை: தலைநகர் சென்னையில் 9 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் மேம்பாலம் அமைப்பது குறித்து மாநில நெடுஞ்சாலையும், சென்னை…
சென்னை: தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்த உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைத்தது. நாடு முழுவதும் தேசிய கல்விக்கொள்கை…
சென்னை: சென்னையில் ஓடும் பக்கிங்ஹாம் கால்வாயை மீட்டெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள…
சென்னை: 10-ம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்பட உள்ளதாகவும், ஹால்டிக்கெட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…