சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 30 பேருக்கு தொற்று பரவல் உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 17 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 8 மணி அளவில் வெளியிட்டுள்ள  கொரோனா அறிவிப்பில், கடந்த 24மணிநேரத்தில், 13,446  சோதனை செய்யப்பட்டு உள்ளது.

இன்று மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 34,53,320 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் எந்தவொரு கொரோனா உயிரிழப்பும் ஏற்படாத நிலையில், இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 38,025 ஆக தொடர்கிறது.

இன்று மேலும் 27 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில்,, இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 34,15,060 ஆக உள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 232 பேர்  கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

பெரம்பலூர் 0
புதுக்கோட்டை 0
ராமநாதபுரம் 0
ராணிப்பேட்டை 0
சேலம் 0
சிவகங்கை 0
தென்காசி 0
தஞ்சாவூர் 1
தேனி 0
திருப்பத்தூர் 0
திருவள்ளூர் 2
திருவண்ணாமலை 0
திருவாரூர் 0
தூத்துக்குடி 0
திருநெல்வேலி 0
திருப்பூர் 1
திருச்சி 0
வேலூர் 2
விழுப்புரம் 0
விருதுநகர் 0
அரியலூர் 0
செங்கல்பட்டு 5
சென்னை 17
கோவை 1
கடலூர் 0
தர்மபுரி 0
திண்டுக்கல் 0
ஈரோடு 0
கள்ளக்குறிச்சி 0
காஞ்சிபுரம் 1
கன்னியாகுமரி 0
கரூர் 0
கிருஷ்ணகிரி 0
மதுரை 0
மயிலாடுதுறை 0
நாகப்பட்டினம் 0
நாமக்கல் 0
நீலகிரி 0