Month: March 2022

நாகூரில்: மின் கட்டணம் செலுத்தாத மத்திய அரசு நிறுவனம் : மின் இணைப்பு துண்டிப்பு

நாகூர் நாகப்பட்டினத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனம் ஒரு வருடமாக மின் கட்டணம் செலுத்டாதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் என்னும் மத்திய பொதுத்துறை…

மாட்டு தாவணி அருகே இடம் மாறும் மதுரை சித்திரைத் திருவிழா பொருட்காட்சி

மதுரை பாரம்பரியமாக தமுக்கம் மைதானத்தில் நடந்து வந்த சித்திரைத் திருவிழா பொருட்காட்சி இந்த வருடம் மாட்டுத்தாவணிக்கு இடம் மாறுகிறது. மதுரை நகரில் சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் கற்காலத்திற்கும் முந்தைய பொருட்கள் கண்டெடுப்பு

திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாந்தங்கல் கிராமத்தில் பெருங்கற்கால இரும்பு உருக்காலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஈட்டி, கத்தி, கோடாரி, வேல் உள்ளிட்ட பொருட்களைச் செய்யக்கூடிய இரும்பு உருக்காலைக்கான…

இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை நடத்தத் தயார் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

மெல்போர்ன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் நிக் ஹாகலே இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை நடத்த தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த 2007 வருடம் இந்தியாவில் கடைசியாக…

காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ கே ஆண்டனி தேர்தல் அரசியலில் இருந்து விலகல்

டில்லி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ கே ஆண்டனி தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவரான ஏ கே ஆண்டனிக்கு தற்போது…

சென்னையில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் – முழு விவரம்…

சென்னை: சென்னையில் நாளை பராமரிப்புப் பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள இடங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை காலை 09.00 மணி…

‘எதற்கும் துணிந்தவன்’: பாமக மிரட்டலால் நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!

சென்னை: நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் நாளை வெளியாக உள்ள நிலையில், அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜெய்பீம் விவகாரத்தில் சூர்யா பாமக…

5மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை விருது! தமிழகஅரசு அறிவிப்பு

சென்னை: சுகாதாரத்துறை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய 5 மாவட்ட ஆட்சியாளர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுகாதாரத் துறை திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்திய மாவட்டங்களைச்…

உ.பி. உள்பட வாக்குபதிவு நடைபெற்ற 5 மாநிலங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை….

டெல்லி: உ.பி. உள்பட வாக்குபதிவு நடைபெற்ற 5 மாநிலங்கள் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5 மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றப்போவது…

32ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ராஜீவ் கொலை வழக்கு கைதி பேரறிவாளனுக்கு உச்சநீதி மன்றம் ஜாமின்…..

சென்னை: 32ஆண்டுகளாக சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளனுக்கு உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் படுகொலை…