Month: March 2022

தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க தனிச்சட்டம்! ஆட்சியர்கள் மாநாட்டில் முதல்வர் அதிரடி அறிவிப்பு…

சென்னை: மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகாராஷ்டிரா போன்று ரவுடிகளை ஒழிக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படும் என்றார்.…

மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு.. ! விருது பெறுவோர் பட்டியல்.!

சென்னை: மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாட்டின் 3வது நாள் மாநாடு இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடை பெற்றது. இதில், “முதல்வரின் முகவரி”…

பைத்தியக்காரிக்கு பதிலளிப்பது சரியாக இருக்காது! மம்தா குறித்து காங்கிரஸ் தலைவர் ஆதின்ரஞ்சன் சவுத்திரி

கொல்கத்தா: “பைத்தியக்காரிக்கு பதிலளிப்பது சரியாக இருக்காது என்று மம்தா குறித்து காங்கிரஸ் தலைவர் ஆதின்ரஞ்சன் சவுத்திரி காட்டமாக கூறினார். 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி…

இந்திய ஹாக்கி வீராங்கனை சுசிலா சானு புதிய வரலாறு…. 200 சர்வதேச போட்டிகளில் பங்கேற்பு…

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னணி வீரரான சுசிலா சானு ஜெர்மனி அணியுடன் இன்று விளையாடும் போட்டி அவரது 200 வது சர்வதேச போட்டியாகும். எப்.ஐ.எச். லீக்…

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி 8.1 விழுக்காடாக குறைப்பு

டெல்லி:தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி 8.10 விழுக்காடாக குறைக்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் மத்திய வாரியக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தொழிலாளர்கள்…

சாதிமோதல்கள், மத அடிப்படைவாதம் இல்லாத, பெண்கள் – குழந்தைகளுக்குப் பாதுகாப்பு மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலின் -வீடியோ

சென்னை: சாதி மோதல்கள், மத அடிப்படைவாதம் இல்லாத, பெண்கள் – குழந்தைகளுக்குப் பாதுகாப்பு மிகுந்த மாநிலமாக தமிழகம் திகழக வேண்டும் என 3 நாள் மாநாட்டின் இறுதி…

சோனியாகாந்தி தலைமையில் நாளை காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்..!

டெல்லி: 5 மாநில சட்டமன்ற தேர்தலை குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில்…

ஐபிஎல் 2022: ஆர்சிபியின் புதிய கேப்டனாக ஃபாஃப் டு பிளெசிஸ் தேர்வு

மும்பை: ஆர்சிபியின் புதிய கேப்டனாக ஃபாஃப் டு பிளெசிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலியிடம் இருந்து ஃபாஃப்…

எதற்கும் துணிந்தவன் இயக்குனருடன் சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய பட குழுவினர்….

சூர்யா நடிப்பில் வெளிவந்திருக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் சுமார் 450 திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது இந்த படம். 2019 ம் ஆண்டு…

55 பயணிகளுடன் வந்த விமானம் ஓடுபாதையை தாண்டிச் சென்றதால் பரபரப்பு

ஜபல்பூர்: மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் விமான நிலையத்தில் 55 பயணிகளுடன் வந்த விமானம் ஓடுபாதையை தாண்டிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் விமான…