Month: March 2022

பதவி உயர்வுக்காக வசூலிக்கப்பட்ட  ரூ.35 லட்சம் லஞ்சப் பணம் எழிலகத்தில் பறிமுதல்

சென்னை எழிலகத்தில் உள்ள சென்னை துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எழிலகத்தில்…

முன்னாள் அமைச்சர் ஏஸ் பி  வேலுமணிக்குச் சொந்தமான 58 இடங்களில் மீண்டும் சோதனை

கோவை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு இல்லம் மற்றும் அவருக்குச் சொந்தமான 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை காவலர்கள் மீண்டும் சோதனை இட்டு…

தேவி கன்னியாகுமரி அம்மன் கோவில்

தேவி கன்னியாகுமரி அம்மன் கோவில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இங்குள்ள குமரி அம்மன் “ஸ்ரீ பகவதி அம்மன்” “துர்கா தேவி” எனவும்…

நீட் விலக்கு: திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

புதுடெல்லி: நீட் விலக்கு: திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளது. நீட் தேர்வு விலக்கு தொடர்பாக மக்களவையில் நாளை ஒத்திவைப்பு தீர்மானம் கோரி திமுக சார்பில் டி.ஆர்.பாலு…

ஹிஜாப் வழக்கில் நாளை தீர்ப்பு – கர்நாடக உயர் நீதிமன்றம்

பெங்களூரூ: ஹிஜாப் வழக்கில் நாளை காலை 10.30 மணி அளவில் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில்…

அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக கழக நிர்வாகி புழல் எம். நாராயணன் அவர்களின் மகன் எம்.என். அஜய்…

சென்னை ஸ்ரீபெரும்புதூரில் iPhone13 உற்பத்தி

சென்னை: சென்னை ஸ்ரீபெரும்புதூரில் iPhone13 உற்பத்தி செய்ய ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஏழு மாதங்களுக்குப் பிறகு, ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13 ஐ…

விமான பயணத்தின்போது சீக்கியர்கள் கத்தி எடுத்து செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கம்! மத்தியஅரசு

டெல்லி: சீக்கியர்கள் விமானங்களில் கத்தி, கிர்பான் செல்ல அனுமதி வழங்கப்படுவதாக விமான ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. விமான பயணிகளின் பாதுகாப்பு கருதி, ஆயுதங்கள் மட்டுமின்றி, நகவெட்டி, சிகரெட்…

உக்ரைன் ரிட்டன் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பைத் தொடர அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

டெல்லி: உக்ரைன் ரிட்டன் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பைத் தொடர அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.…