Month: March 2022

இலங்கையில் பேப்பர் தட்டுப்பாட்டால் தேர்வுகள் ஒத்திவைப்பு

கொழும்பு: இலங்கையில் பேப்பர் தட்டுப்பாட்டால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 1948 சுதந்திரத்துக்கு பிறகு முதல் முதலாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது பேப்பர் தட்டுப்பாட்டால் இலங்கையில்…

மருத்துவர் சுப்பையா மீது புகார் கொடுத்தவருக்கு தொடர் மிரட்டல்… காவல்துறை பாதுகாப்பு கேட்டு மனு

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மருத்துவர் சுப்பையா நங்கநல்லூரில் உள்ள மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவராகவும்…

பெற்றோரை பாதுகாக்காத மகன் சொத்துரிமை கோர உரிமையில்லை! மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி

மும்பை: பெற்றோரை பாதுக்காக்காத மகன் சொத்துரிமை கோர உரிமையில்லை என மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. ஏற்கனவே பல நீதிமன்றங்கள் வயதான பெற்றோர்களை…

கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கைவிட வேண்டாம்! மாநிலங்களுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தல்…

டெல்லி: கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கைவிட வேண்டாம் என மாநிலங்களுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது. சீனா உள்பட சில வெளிநாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பரவி வருவதைத்…

19/03/2022: தமிழ்நாட்டில் கட்டுக்குள் வந்தது கொரோனா – இன்று 58 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இன்று 58 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. உயிரிழப்பு ஏதும் இல்லை. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு…

கோடநாடு கொலை வழக்கில் சாட்சி விசாரணை நடத்த உத்தரவிட முடியாது! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: கோடநாடு கொலை வழக்கில் மேல் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதால் சாட்சி விசாரணையை நடத்துமாறு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மறைந்த…

காலாவதியான உணவுபொருட்கள் விற்பனை செய்தால் புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்களில் காலாவதியான குளிர்பானங்கள் உணவு பொருள்கள் விற்பனை செய்தால், அதுகுறித்து புகார் அளிக்க உணவு பாதுகாப்பு துறை வாட்ஸ்ஆப் எண் அறிவித்து…

மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசல் விலை வேறுபாடுகள் நீக்கம்! தமிழக அரசு

சென்னை: மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசல் விலை உயர்வு மற்றும் வேறுபாடுகளை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்.…

மார்ச் 31-ம் தேதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்! அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு

சென்னை: மார்ச் 31-ம் தேதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, ஆட்சிக்கு வந்ததும், 5 லட்சத்துக்கும் கீழ்…

நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேருங்கள்! பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்…

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள நரிக்குறவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேருங்கள் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். நரிக்குறவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க…