Month: March 2022

நாடாளுமன்ற வளாகத்தில் ராஜராஜ சோழனுக்குச் சிலை : காங்கிரஸ் கோரிக்கை

டில்லி நாடாளுமன்ற வளாகத்தில் ராஜராஜ சோழனுக்கு சிலை வைத்து அவர் பெயரை மும்பை துறைமுகத்துக்கு சூட்ட வேண்டும் என காங்கிரஸ் எம்பி விஷ்ணுபிர்சாத் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில்…

பல குடும்பங்களை டாஸ்மாக்கால் அழிப்பதும் இனப் படுகொலை தான் : சீமான் பேச்சு

சென்னை பல குடுபக்களை டாஸ்மாக்கால் அழிப்பதும் இனப் படுகொலை என நா த கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் நாம் தமிழர்…

137 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சென்னை இன்று முதல் 137 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான…

இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி தரும் செய்தி : சமையல் எரிவாயு விலை மேலும் உயர்வு

சென்னை வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.50 உயர்ந்துள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு…

சிக்கல்களைத் தீர்க்கும் சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன்

சிக்கல்களைத் தீர்க்கும் சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் வடக்கு நோக்கிய காளி என்றால் மிக மிக விசேஷமானவள், ஆவேசமானவளும் கூட. தீமைகளை வேரறுக்கும் உக்கிரமான சக்திகளே வடக்கு நோக்கி…

நாட்டுக்காக மேலும் பணியாற்ற பத்ம பூஷன் எனக்கு ஊக்கமளிக்கிறது – குலாம் நபி ஆசாத்

புதுடெல்லி: நாட்டுக்காக மேலும் பணியாற்ற பத்ம பூஷன் எனக்கு ஊக்கமளிக்கிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.…

ஹிமாச்சல பிரதேச கட்சித் தலைவர்களை நாளை சந்திக்கிறார் சோனியா காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த கட்சித் தலைவர்களை சந்திக்கிறார். இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்தில்…

மகிளா தலைவராக அனிஷா பாகுலை நியமிக்கும் முன்மொழிவுக்கு காங்கிரஸ் ஒப்புதல்

மும்பை: மகிளா தலைவராக அனிஷா பாகுல் நியமனத்திற்கு காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது. மும்பை மண்டல மகிளா காங்கிரஸின் தலைவராக அனிஷா பாகுலை நியமிக்கும் முன்மொழிவுக்கு காங்கிரஸ் உடனடியாக…

1,000 ரேஷன் கார்டுகள் உள்ள நியாய நிலை கடைகள் பிரிக்கப்படும் – அமைச்சர் இ.பெரியசாமி

சென்னை: 1,000 ரேஷன் கார்டுகள் உள்ள நியாய நிலை கடைகள் பிரிக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவகாரம்…

21 துணை ஆட்சியர்கள் நிலையில் மாற்றம் மற்றும் பணி நியமனம்

சென்னை: 21 துணை ஆட்சியர்கள் நிலையில் மாற்றம் மற்றும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர்…