Month: March 2022

நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்டு 1-ம் தேதி தொடக்கம்! ஏஐசிடியு

டெல்லி: நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் முதலாமாண்டு வகுப்புகளை ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்க வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப நிறுவனமான ஏஐசிடியு அறிவித்து உள்ளது. கோரோனா…

மழைநீர் வடிகால் பணிகள்: அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை மேற்கொண்டார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின்…

கல்விக்கட்டணம் விவகாரம்: தனியார் பள்ளிகள் உறுதிச்சான்று அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

சென்னை: கல்விக்கட்டணம் விவகாரம் தொடர்பாக தனியார் பள்ளிகள் உறுதிச்சான்று அளிக்க பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவிட்டு உள்ளது. கொரோனா தொற்று பொதுமுடக்கம் மற்றும் ஊரடங்கு கட்டப்பாடுகள் காரணமாக கல்வி…

உச்சிப்பிள்ளையார், திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் கோயில்களுக்கு விரைவில் ரோப்கார்! பி.கே.சேகர்பாபு

சென்னை: உச்சிப்பிள்ளையார், திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் கோயில்களுக்கு விரைவில் ரோப்கார் வசதி செய்ய நடவடக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சட்டப்பேரவையில் அஅறநிலையத்துறை அமைச்சர். பி.கே.சேகர்பாபு கூறினார். சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்…

இளநிலை கல்லூரி படிப்புக்கான நுழைவுத்தேர்வு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்! அமைச்சர் பொன்முடி

சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கல்லூரி படிப்புக்கான நுழைவுத்தேர்வு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மத்தியஅரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய…

சொமட்டோவின் 10 நிமிட உணவு டெலிவரி : விளக்கம் கோரும் சென்னை போலிஸ்

சென்னை சொமட்டோ நிறுவனத்தின் 10 நிமிட உணவு டெலிவரி விளம்பரம் குறித்து சென்னை போக்குவரத்து காவல் துறையினர் விளக்கம் கேட்டுள்ளனர். தற்போது உணவு விடுதிகளுக்குச் சென்று உணவு…

‘காதி பாரம்பரியம்’: தமிழக கதர் வாரியத்தில் புதிய பொருட்கள் விற்பனையை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்…

சென்னை: தமிழக கதர் வாரியத்தில் ‘காதி பாரம்பரியம்’ உள்பட பல்வேறு பெயர்களில் பாரம்பரியம் மிக்க புதிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனையை அமைச்சர்கள் காந்தி, சேகர்பாபு,…

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரியவகை பெண் வெள்ளை புலி உயிரிழப்பு…

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள அரிய வகை பெண் வெள்ளைபுலி உயிரிழந்தது. உடல்நலப் பாதிப்பு காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  6.61 லட்சம் சோதனை- பாதிப்பு 1,938

டில்லி இந்தியாவில் 6,61,954 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,938 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,938 பேர்…

காஷ்மீருக்கு ரூ.1.42 லட்சம் கோடி ஒதுக்கீட்டுக்கு மக்களவை ஒப்புதல்

டில்லி நிதிநிலை அறிக்கையில் காஷ்மீர் பகுதிக்கு ரூ.1.42 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ததற்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஜம்மு காஷ்மீர்…