Month: March 2022

2021-2022-ம் ஆண்டிற்கான 10,567.01 கோடி ரூபாய் துணை மதிப்பீடுக்கான நிதி ஒதுக்கீடு ! சட்டப்பேரவையில் பிடிஆர் தாக்கல்….

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கடைசி நாள் அமர்வில், 2021-2022-ம் ஆண்டிற்கான 10,567.01 கோடி ரூபாய் துணை மதிப்பீடுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர்…

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவுபெற்றது…. அவையை ஒத்திவைத்தார் சபாநாயகர்…

சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவுபெற்றதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 18ந்தேதி தொடங்கி 22ந்தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக…

பிடிஆர், எம்ஆர்கே பன்னீர் செல்வத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

சென்னை: நிதியமைச்சர் பிடிஆர், வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் சிறப்பாக செயல்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பாராட்டு தெரிவித்தார். வெளிநாடு செல்லும் முதல்வருக்கு மூத்தஅமைச்சர்…

தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை அலட்சியப்படுத்தாமல் பின்பற்றுங்கள்! அமைச்சர் மா.சு அறிவுறுத்தல்

சென்னை: தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை அலட்சியப்படுத்தாமல் முறையாக பின்பற்ற வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கம்பர் விழாவை முன்னிட்டு சென்னை அண்ணா சதுக்கத்தில்…

ஹிஜாப் விவகாரத்துக்கு உணர்ச்சியூட்டாதீர்கள்: முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு…

டெல்லி: ஹிஜாப் விவகாரம் குறித்து கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கை விரைந்து விசாரிக்க முடியாது என உச்சநீதி மன்றும்…

கட்டுப்பாட்டை இழந்து அது இஷ்டத்திற்கு ஓடிய சைக்கிள்… அதிர்ஷ்டவசத்தால் உயிர்பிழைத்த சிறுவன்…

கேரள மாநிலம் கண்ணூர் அருகில் உள்ள தலிபரம்பாவைச் சேர்ந்த சிறுவன் அங்குள்ள சோர்கலா பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள ஒரு குறுகலான தெருவில்…

காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் – பாலிடெக்னிக், ஐடிஐ மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000! சட்டப்பேரவையில் பிடிஆர் தகவல்…

சென்னை: 10ஆம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக், ஐடிஐ பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்றும், காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் அமைக்கப்பட இருப்பதாகவும், தமிழகம்…

விபத்துகள் குறைவு- நகைக்கடன் தள்ளுபடி ரூ. 1000 கோடி விடுவிப்பு! சட்டப்பேரவையில் அமைச்சர்கள் தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில் விபத்துகள் குறைந்துள்ளது என்றும், நகைக்கடன் தள்ளுபடி ரூ. 1000 கோடி விடுவிப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும், சட்டப்பேரவையில் இன்று அமைச்சர்கள் பதில் அளித்தனர். தமிழக அரசின்…

சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு…

சென்னை: சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, வெளிநடப்பு ஏன் என்பது…