12/01/2022: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 4,868 ஆக உயர்வு…
டெல்லி:இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 4,868 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் இதுவரை 1,805 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மற்றும் ஒமிக்ரானும் வேகமாக…
டெல்லி:இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 4,868 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் இதுவரை 1,805 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மற்றும் ஒமிக்ரானும் வேகமாக…
சென்னை: பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் கிடையாது என்றும், தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் தொடங்குவது குறித்து…
டில்லி: இந்தியா – சீனா இடையே இன்று அதிகாரிகள் மட்டத்திலான 14வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில், பிரச்னைக்குரிய பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வது…
இறுதி கட்ட இதய நோயால் பாதிக்கப்பட்ட, 57 வயதான டேவிட் பென்னெட் என்ற மனிதருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் வெற்றிகரமாக மாற்றியுள்ளனர்.…
சென்னை: தமிழக அனைத்துக் கட்சி எம்பிக்களை சந்திக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 17ந்தேதி நேரம் ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட…
திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா பக்தர்கள் இன்றி கொடியேறியது. இது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால், பல்வேறு…
டில்லி இந்தியாவில் 17,61,900 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,94,720 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,94,720 பேர்…
நடிகை த்ரிஷா கொரோனாவில் இருந்து குணமடைந்ததாக பதிவிட்டுள்ளார். ஓமைக்ரான் தொற்று பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், திரை பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த நான்கு…
டெல்லி : தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட உள்ள 11 புதிய மருத்துவக்கல்லூரிகளை பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். கடந்த அதிமுக ஆட்சி…
மதுரை முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ ஜி எஸ் ராம்பாபு கொரோனாவால் மரணம் அடைந்தார். காங்கிரஸ் கட்சியை பின்புலமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ராம்பாபு கடந்த…