Month: January 2022

ஒமிக்ரான் தொற்றால் உலக அளவில் தீவிர பாதிப்பு ஏற்படலாம்! உலக சுகாதார அமைப்பு கவலை…

ஜெனிவா: ஒமிக்ரான் தொற்றால் உலக அளவில் தீவிர பாதிப்பு ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்து உள்ளது. இது மருத்துவ உள்கட்டமைப்பு களை சிதைத்து…

அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான இளநிலை எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது…

டெல்லி : அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. இந்த கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றத்தில் ஓபிசி மற்றும் உயர்வகுப்பினருக்கான…

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 8,961 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஒமிக்ரான் பாதிப்பு 8,961 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 3வது அலை தொங்கி உள்ளது. இதன…

Отнюдь не опасайтесь работать – выковал уникальный манера забавы Вулкан 777 играть бесплатно , скоро вам подниметесь во ранге защитников нашего зал известности

С момента открытия владелец онлайн казино сделал очень большую службу, что позволила повысить ступень сервиса и тура предоставляемых услуг. воззвать…

காஞ்சிபுரம் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு 25 லட்சம் மதிப்பிலான வெள்ளிக் கவச உடை! சசிகலா வழங்கினார்…

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொளச்சூர் சுப்பிரமணி சுவாமி கோவிலுக்கு 25 லட்சம் மதிப்பிலான வெள்ளிக் கவச உடையை சசிகலா வழங்கி, தரிசனம் செய்தார். காஞ்சிபுரம் மாவட்டம் மொளச்சூர்…

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த உலகின் அதிக வயதான நபர் காலமானார்

உலகின் அதிக வயதான நபராக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த டி-லா-பியூன்ட் நேற்று காலமானார். ஸ்பெயின் நாட்டில் 1909 ம் ஆண்டு பிப்ரவரி மாதம்…

‘கிராமி’ விருது வழங்கும் விழா ஏப்ரல் 3-ல் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறும்….

திரைப்பட துறையினருக்கு ஆஸ்கர் விருது போல் இசை துறையினருக்கான உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருது வழங்கும் விழா இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ம்…

கொரோனா நோயாளிகளுக்காக 1லட்சத்து 92 ஆயிரம் படுக்கைகள் தயார்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா நோயாளிகளுக்காக 1லட்சத்து 92 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து…

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம்: கடந்த 15 நாளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை நான்கு மடங்கு அதிகரிப்பு…

சென்னை: கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை கடந்த இரு வாரத்தில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி…

தமிழக மின்வாரியத்தில் ரூ.100 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை தமிழகம் முழுவதும் இதுவரை துண்டிக்கப்பட்ட 93000 மின் சேவைகளை ஆய்வு செய்து ரூ.100 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க மின் வாரியம் தனது அதிகாரிகளுக்கு உத்தரவு…