Month: January 2022

பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பு – தேர்தல் ஆணையம்

சென்னை: பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற தேர்தல் நடக்கிறது…

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு

சென்னை: நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம்…

“சமூக விடுதலையிலும் தேச விடுதலையிலும் முதல் குரல் தமிழகத்தில் இருந்தே ஒலித்திருக்கிறது! முதல்வர் ஸ்டாலின் – வீடியோ

சென்னை: “சமூக விடுதலையிலும் தேச விடுதலையிலும் முதல் குரல் தமிழகத்தில் இருந்தே ஒலித்திருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,…

90 வயதிற்குப்பிறகு பத்மஸ்ரீ வழங்குவது அவமானம்: பாடகி சந்தியா முகர்ஜியும் பத்ம விருதை புறக்கணிப்பதாக அறிவிப்பு..

டெல்லி : மத்தியஅரசு பத்ம விருதுகளை அறிவித்துள்ள நிலையில்,மேற்குவங்கத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்டு தலைவரும் முன்னாள்முதல்வருமான புத்ததேப் பட்டாச்சார்யா, பத்ம விருதை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், பாடகி சந்தியா…

8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது சிறுவர்கள்! இது தலைநகரின் அவலம்…

டெல்லி: தலைநகர் டெல்லியில் 8 வயது சிறுமியை சுமார் 12 வயதுகொண்ட 2 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் டிஜிட்டல்…

இந்திய வரலாற்றில் முதன்முறை: ஒரே நாளில் இரண்டு மாநிலங்களில் தேசிய கொடி ஏற்றிய ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன்….

சென்னை: இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் ஒரே நாளில் புதுச்சேரி மற்றும் தெலுங்கான மாநிலங்களில் தேசிய கொடி ஏற்றி சாதனை படைத்துள்ளார்.…

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகளுக்கான விருதாளர்கள் பெயர்கள் அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகளுக்கான விருதாளர்கள் பெயர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மொழி…

தமிழக அரசை விட மேம்பட்டவர்களா? ரிசர்வ் வங்கி அதிகாரிகள் நடத்தை குறித்து கனிமொழி கொந்தளிப்பு….

சென்னை: ஒரு அரசாணையைக் கூட படித்துத் தெரிந்துக்கொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்? இல்லை இவர்கள் தமிழக அரசை விட மேம்பட்டவர்களா? என தமிழ்த்தாய் வாழ்த்து…

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குக்கு ஆண் குழந்தை…

மும்பை: பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை அவர் மகிழ்ச்சியுடன் டிவிட் மூலம் தெரியப்படுத்தி உள்ளார். மேலும்,’ எங்கள்…