பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பு – தேர்தல் ஆணையம்
சென்னை: பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற தேர்தல் நடக்கிறது…