Month: January 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக தேர்தல் ஆணையம்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு பூஸ்டர் டோஸ்…

3ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை…! ஸ்டாலின் கவனிப்பாரா?

மதுரை: தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் வகையில், மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ள நிலையில், அதற்கான பணிகள் தொடங்கப்படாதது வேதனையை…

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: அமைச்சர் பிடிஆர் உடன் ரிசர்வ் வங்கி இயக்குனர் நேரில் சந்திந்து மன்னிப்பு கோரினார்…

சென்னை: ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சென்னை ரிசர்வ் வங்கி இயக்குனர் இன்று நிதியமைச்சர் பிடிஆர் உடன் சந்தித்து…

மோடிக்கு ஆதரவாக செயல்படுவதாக டிவிட்டர் மீது ராகுல் குற்றச்சாட்டு!

டெல்லி: மோடி அரசு கொடுக்கும் அழுத்தம் காரணமாக டிவிட்டர் நிறுவனம், தன்னை பின் தொடர்பவர்களை கட்டுப்படுத்தி வருகிறது, மத்தியஅரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது என காங்கிரஸ் எம்.பி ராகுல்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்…!

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதுகுறித்து…

பாகுபலி 3 தயாரிப்பை கைவிட்டதால் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 150 கோடி நஷ்டம்…

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படம் இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் நல்ல வசூலைப் பார்த்தது. இதனைத் தொடர்ந்து பாகுபலி 2 வும் நல்ல வரவேற்பை பெற்றது.…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சென்னையில் 45 பறக்கும் படைகள் அமைப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, சென்னையில் மட்டும் தேர்தல் கண்காணிப்பு…

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் அவமதிப்பு: காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது புகார்…

சென்னை: ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின கொடியேற்று விழாவின்போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடபட்டபோது, எழுந்து நின்று மரியாதை செலுத்தாத ரிசர்வ் வங்கி அதிகாரிகள்…

திருமணம் செய்துகொள்வதாக கொடுத்த வாக்கை மீறுவது மோசடி ஆகாது… கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு…

பெங்களூரு : திருமணம் செய்துகொள்வதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக கூறி கே.ஆர். புரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் குடும்பத்தினர் மீது ராமமூர்த்திநகர் காவல் நிலையத்தில் 2020ம் ஆண்டு மே…