Month: January 2022

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 415 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு

சிவகங்கை: கொரோனா கட்டுப்பாடுகளை மீறி திரண்டதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 415 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சிவகங்கையில் வேலுநாச்சியாரின் 292-வது பிறந்த…

முகக்கவசம் அணியாதவர்களை கண்ட முதல்வர் சாலையில் இறங்கி முகக்கவசம் வழங்கி அறிவுரை…

சென்னை: முகக்கவசம் அணியாமல் சாலைகளில் சென்ற மக்களை சந்தித்து, முகக்கவசம் வழங்கி அறிவுரை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…

ஜல்லிக்கட்டு – வழிபாட்டுத்தலங்கள் மூடல்? புதிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாகவும், வழிபாட்டுத்தலங்களை மூடவும் தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி…

கர்நாடகாவில் இருந்து மேல்மருவத்தூர் வந்த 35 பக்தர்களுக்கு கொரோனா!

சென்னை: கர்நாடகாவில் இருந்து மேல்மருவத்தூர் வந்த 35 பக்தர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் தீவிரமடைந்து…

திருக்கோயில் அர்ச்சகர்கள் ஊழியர்கள் உள்பட 52,803 பேருக்கு புத்தாடைகள்! முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்…

சென்னை: திருக்கோயில் அர்ச்சகர்கள் / பட்டாச்சாரியார்கள் / ஓதுவார்கள் / பூசாரிகளுக்கு புத்தாடைகள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு சீருடைகள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.…

கொடுங்கோலன் இடி அமீன் ஆட்சியில் கூட நடக்காத கொடூரங்கள் உ.பி.யில் அரங்கேறுகின்றன…

உலகக் கொடுங்கோலன் இடிஅமீன் ஆட்சியில் கூட நடக்காத கொடூரச் சம்பவத்தை உ. பி. பா. ஜ. க. வினர் நடத்திக் காட்டினர்! ஆம்… கடந்த அக்டோபர் 3…

நேரடி கரும்பு கொள்முதல்! முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…

சென்னை: தமிழக விவசாயிகளிடம் இருந்து நேரடி கரும்பு கொள்முதல் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடைகளில் இலவச பொங்கல் தொகுப்பு வழங்கும்…

டெல்லியில் தொற்று பரவல் தீவிரம்: வார இறுதிநாட்கள் ஊரடங்கு உள்பட மேலும் கட்டுப்பாடுகள் அமல்….

டெல்லி: தலைநகர் டெல்லியில் தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால், வார இறுதிநாட்கள் ஊரடங்கு உள்பட கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி…

அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து திமுக எம்.பி வழக்கு…!

சென்னை: மத்தியஅரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள அணைகள் பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து, திமுக எம்.பி. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு ஜனவரி 10ம் தேதி விசாரணைக்கு…