Month: December 2021

கிராமப்புற மாணவிகளுக்கு தனிநபர் வைப்பு நிதி கணக்கு ஊக்கத்தொகை! தமிழகஅரசு அரசாணை

சென்னை: ஒவ்வொரு கிராமப்புற மாணவியருக்கும் தனித்தனியாக தனிநபர் வைப்பு நிதி கணக்கு ஊக்கத்தொகை திட்டம் தொடங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி…

கர்நாடகா : மதமாற்றத் தடை மசோதாவுக்குக் காங்கிரஸ் எதிர்ப்பு

பெங்களூரு கர்நாடக அரசின் கட்டாய மத மாற்றத் தடை சட்ட மசோதாவுக்குக் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் இந்துக்களை கட்டாயப்படுத்தி கிறிஸ்தவ மதத்துக்கு…

இன்று தமிழக முதல்வர் தொடங்கி வைக்கும் மகளிர் சுய உதவிக் குழு ரூ.3000 கோடி கடன் திட்டம்

திருத்தணி இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3000 கோடி கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். கடந்த 1989…

மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கி உள்ள 2 விருதுகள்

டில்லி மத்திய அரசு தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு 2 விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளது. தமிழக அரசு பல்வேறு துறைகளிலும் முதன்மை பெற்று வருகிறது. இதைப் பலரும் பாராட்டிக்…

நடிகர் அர்ஜுனுக்கு கொரொனா

சென்னை பிரபல நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் அர்ஜுன் தமிழ் திரையுலகில் ஆக்‌ஷன் கிங் என்னும் அடைமொழியுடன் விளங்கும் புகழ்பெற்ற நடிகர் ஆவார்.…

வைகுண்ட ஏகாதசி : ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

திருச்சி இன்று 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் கார்த்திகை மாத வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்துள்ளது. பூலோக வைகுண்டம்…

சிபிஎஸ்இ தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி : சோனியா கண்டனத்தால் நீக்கம்

டில்லி சிபிஎஸ்இ தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி குறித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்ததால் அக்கேள்வி நீக்கப்பட்டுள்ளது. தற்போது நாடெங்கும் சி பி எஸ்…

இங்கிலாந்து நாட்டில் ஒமிக்ரான் முதல் பலி : பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

லண்டன் உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரானுக்கு உலகில் முதல் முறையாக இங்கிலாந்தில் ஒருவர் பலியானதாக அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் தென் ஆப்ரிக்காவில்…

செயலி மூலம் கடன் : 2562  முறைகேடு புகார்கள் பதிவு

டில்லி கடந்த 2020 முதல் 2021 வரை 2562 செயலி கடன் முறைகேடு புகார்கள் பதியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில்…