Month: December 2021

நீதிமன்றம் முன்பு இனி போராட மாட்டேன் என உறுதி அளிக்க பாலபாரதிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதிக்கு இனி நீதிமன்றம் முன்பு போராட மாட்டேன் என உறுதி அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. தனியார் கல்லூரி தாளாளர் ஜோதி…

செய்தியாளரைப் பைத்தியமா எனக் கேட்ட மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா

லக்னோ செய்தியாளர் ஒருவர் லக்கிம்பூர் வன்முறை குறித்து கேள்விகள் கேட்டதற்கு மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா கடும் கோபம் அடைந்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூர் கேரியில் விவசாயிகள்…

தனது சொந்த ஊரில் கிரிக்கெட் மைதானம் அமைத்த நடராஜன்

சேலம் சேலம் சின்னப்பம்பட்டியில் பிரபல கிரிக்கெட் வீரர் நடராஜன் மைதானம் அமைத்துள்ளார். ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியில் நட்சத்திர கிரிக்கெட் வீரரான நடராஜன் சேலம் மாவட்டத்தில் உள்ள…

ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தால் மூடப்பட்ட சாலை திறப்பு

டில்லி கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடந்த விவசாயிகள் போராட்டத்தால் மூடப்பட்டிருந்த சாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும்…

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் ரூ.2.18 கோடி கணக்கில் வராத பணம் சிக்கியது

சென்னை அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் நடந்த சோதனையில் ரூ.2.18 கோடி பணம் சிக்கி உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் அறிவித்துள்ளனர். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள்…

சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘வாடா தம்பி’ ரிலீசானது

சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘வாடா தம்பி’ இன்று ரிலீசானது. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் வாடா தம்பி பாடலை…

மு க ஸ்டாலினால் சுட்டிக்காட்டப்படுபவரே இனி பிரதமர் : முன்னாள் அதிமுக பிரமுகர்

சென்னை இனி மு க ஸ்டாலினால் சுட்டிக் காட்டப்படுபவரே பிரதமர் ஆவார் என திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம் பி கோவை நாகராஜன் கூறி உள்ளார்.…

மூச்சை கொடுத்து காப்பாற்ற முயன்ற குரங்கு உயிரிழந்தது வேதனையளிக்கிறது பெரம்பலூர் பிரபு கண்ணீர்

பெரம்பலூர் மாவட்டம் ஒதியம் கிராமத்தில் கடந்த 9ஆம் தேதி 8 மாத குரங்கு குட்டி ஒன்றை தெரு நாய்கள் கடித்ததில் நாய்களிடமிருந்து தப்பி ஓடி மரக்கிளையில் ஏறி…

தமிழகத்தில் இன்று 640 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 640 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,37,335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,02,775 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

தாடி வளர்க்கும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ‘கட்’… கேரள அரசின் உத்தரவால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் அதிருப்தி…

அரசு ஊழியர்கள் சபரிமலை செல்வதற்க்காக விரதம் என்ற பெயரில் தாடி வளர்த்தால் அவர்களது சம்பளத்தில் இதர படிகள் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்தது. கேரளா அரசின் இந்த…